tag:blogger.com,1999:blog-265856244416106783.post2471940792616525191..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 21பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-88204895004948700832012-06-19T17:56:33.726+05:302012-06-19T17:56:33.726+05:30ஆமாம்... நான் கேட்க நினைத்ததையே ஸ்ரீனிவாச பிரபுவும...ஆமாம்... நான் கேட்க நினைத்ததையே ஸ்ரீனிவாச பிரபுவும் கேட்டுள்ளார்... சொல்லுங்களேன்... தெரிந்து கொள்கிறோம்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36322138321868098302012-06-17T10:10:46.111+05:302012-06-17T10:10:46.111+05:30ஆமா கேக்க வேண்டும்னு நினைத்தேன்.... நீங்கள் வெளிக்...ஆமா கேக்க வேண்டும்னு நினைத்தேன்.... நீங்கள் வெளிக்கொணர்ந்த நாவலின் பெயர் என்ன? பிரபுஸ்ரீநிவாஸ் பிரபுhttps://www.blogger.com/profile/08839491289246183087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1928599252603695042012-06-16T20:09:09.855+05:302012-06-16T20:09:09.855+05:30கெட்டதைக் கண்டு விலகிட்டீங்க .மீதி என்ன ? தொடருவேன...கெட்டதைக் கண்டு விலகிட்டீங்க .மீதி என்ன ? தொடருவேன். பாராட்டுகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33872276974893687832012-06-16T08:14:31.579+05:302012-06-16T08:14:31.579+05:30வாத்தியாரே தங்கள் பார்வைக்கு
தமிழ்நாடு டூரிச...வாத்தியாரே தங்கள் பார்வைக்கு <br /><br /><br /><b><a href="%E2%80%9Dseenuguru.blogspot.com/2012/06/blog-post_15.html%E2%80%9D" rel="nofollow"> <br /><br />தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்<br /><br /></a></b>சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3482683853053187602012-06-15T10:39:20.139+05:302012-06-15T10:39:20.139+05:30[co="red"]நற்கருத்திட்ட உங்களுக்கு நன்றி...[co="red"]நற்கருத்திட்ட உங்களுக்கு நன்றி கீதா![/co]பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10287361708509094562012-06-15T07:48:54.093+05:302012-06-15T07:48:54.093+05:30இந்திரா சௌந்திரராஜன் அவர்களின் பெருந்தன்மையைக் கண்...இந்திரா சௌந்திரராஜன் அவர்களின் பெருந்தன்மையைக் கண்டு வியக்கிறேன். கூட இருந்தே குழிபறிக்கும் நட்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து வெட்டிவிட்ட தங்கள் செயலும் குறிப்பிடத்தக்கது. முகத்தாட்சண்யம் பார்த்தே பாழாய்ப்போன பலரைக் கண்டிருக்கிறேன். நல்ல அனுபவப்பாடம். பகிர்வுக்கு நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1730692800598699622012-06-15T06:24:48.504+05:302012-06-15T06:24:48.504+05:30அனுபவ ஆசானை சந்திக்கும் பயணத்தில் என்னுடன் தொடர்ந...அனுபவ ஆசானை சந்திக்கும் பயணத்தில் என்னுடன் தொடர்ந்து வரும் நேசனுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9404098998123828672012-06-15T06:24:02.101+05:302012-06-15T06:24:02.101+05:30நான் இப்போதெல்லாம் ஏமாறுவதில்லை நண்பா. நட்பென்ற வ...நான் இப்போதெல்லாம் ஏமாறுவதில்லை நண்பா. நட்பென்ற விஷயத்தைக் காட்டி இருவர் ஏமாற்றியபின் உஷார்தான். அக்கறையுடன் கூடிய உங்களின் மகிழ்வு தந்த கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59703280891300331252012-06-15T06:22:11.708+05:302012-06-15T06:22:11.708+05:30ஆம். நமது அனுபவங்கள் எவ்வகையிலேனும் பிறருக்கு்ப் ப...ஆம். நமது அனுபவங்கள் எவ்வகையிலேனும் பிறருக்கு்ப் பயன்பட்டால் அதைவிட மகிழ்வு வேறென்ன? உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5266386283095718452012-06-15T06:21:12.291+05:302012-06-15T06:21:12.291+05:30பிறரின் நல்ல அனுபவங்கள் நமக்கு மகிழ்வையும், மோசமான...பிறரின் நல்ல அனுபவங்கள் நமக்கு மகிழ்வையும், மோசமான அனுபவங்கள் நமக்கு பாடத்தையும் தரும், அல்லவா? என் அனுபவங்களும் யாருக்கேனும் பயன்படும் என்ற நம்பிக்கைதான் எழுதச் செய்கிறது. நற்கருத்திட்ட தங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12507470303595087802012-06-15T06:19:20.652+05:302012-06-15T06:19:20.652+05:30என்னுடன் தொடர்ந்து வரும் உங்களின் ஆதரவிற்கு என் உ...என்னுடன் தொடர்ந்து வரும் உங்களின் ஆதரவிற்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27930326180051838182012-06-15T06:18:41.238+05:302012-06-15T06:18:41.238+05:30பிரமிப்புடன் என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் தங்கைக...பிரமிப்புடன் என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75730278610269534262012-06-15T06:17:05.319+05:302012-06-15T06:17:05.319+05:30இ.செள.ராஜனைப் பார்த்து பிரமித்த உங்களுக்கு என் உளம...இ.செள.ராஜனைப் பார்த்து பிரமித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90412799057622572832012-06-15T06:16:23.701+05:302012-06-15T06:16:23.701+05:30நீ அருமை என்றதில் மகிழ்வு எனக்கு. என் மனமார்ந்த நன...நீ அருமை என்றதில் மகிழ்வு எனக்கு. என் மனமார்ந்த நன்றி உனக்கு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88768115951188559362012-06-15T06:15:34.235+05:302012-06-15T06:15:34.235+05:30ஆமாம் மோகன்குமார். நிறைய நல்ல குணங்களும், தெய்வ பக...ஆமாம் மோகன்குமார். நிறைய நல்ல குணங்களும், தெய்வ பக்தியும், உதவும் மனப்பான்மையும் கொண்ட, மதிக்கப்பட வேண்டிய மனிதர்தான் அவர். உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26765043210980455912012-06-15T06:14:40.862+05:302012-06-15T06:14:40.862+05:30இந்த மோசமான அனுபவத்திற்கு இரண்டு முறை ஆட்பட்டேன் ம...இந்த மோசமான அனுபவத்திற்கு இரண்டு முறை ஆட்பட்டேன் மோகன். சரியான நபர்களுடனேயே நட்புக் கொள்ள வேண்டும் என்பதற்கு இருவரும் எனக்கு பாடம். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் நிறை நன்றி1பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91010587378079901542012-06-15T06:13:26.912+05:302012-06-15T06:13:26.912+05:30ஆம். என் அனுபவத்திலிருந்து நீங்கள் இந்தக் கருத்தை ...ஆம். என் அனுபவத்திலிருந்து நீங்கள் இந்தக் கருத்தை எடுத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91304463628999416722012-06-15T06:11:03.993+05:302012-06-15T06:11:03.993+05:30நாம் நல்லதையே நினைத்தாலும் நமக்கு தீயது செய்யும் க...நாம் நல்லதையே நினைத்தாலும் நமக்கு தீயது செய்யும் குணம் சில ஜந்துக்களுக்கு உண்டு. அப்படி ஒன்றிடமிருந்து தப்பினேன் நான். தங்களின் மகிழ்வு தந்த வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41905894349633682102012-06-15T06:09:24.270+05:302012-06-15T06:09:24.270+05:30உடன் தொடரும் உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!உடன் தொடரும் உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70463553994883047552012-06-15T06:08:47.155+05:302012-06-15T06:08:47.155+05:30கரெக்ட். தவறான நபர்களின் கூட்டு தீமையே தரும். நான்...கரெக்ட். தவறான நபர்களின் கூட்டு தீமையே தரும். நான் தப்பியது என் நல்லூழ் அன்றி வேறென்ன? தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65343471780485712992012-06-15T06:07:48.750+05:302012-06-15T06:07:48.750+05:30தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் இதயம் நிறை நன்றி த...தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் இதயம் நிறை நன்றி தென்றல்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75324812094603125142012-06-15T06:05:22.025+05:302012-06-15T06:05:22.025+05:30உண்மைதான். பிரச்சனை பெரிதாகாமல் துவக்கத்திலேயே தப்...உண்மைதான். பிரச்சனை பெரிதாகாமல் துவக்கத்திலேயே தப்பியது என் அதிர்ஷ்டமே. தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37264399860801876262012-06-15T06:03:41.996+05:302012-06-15T06:03:41.996+05:30ஆம். இரண்டு முறை நண்பர்கள விஷயத்தில் நான் ஏமாந்திர...ஆம். இரண்டு முறை நண்பர்கள விஷயத்தில் நான் ஏமாந்திருக்கிறேன். அதன்பின் மிக விழிப்புடன்தான் இருக்கிறேன் சீனு. உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29881963195084263952012-06-15T05:59:04.847+05:302012-06-15T05:59:04.847+05:30பி.கே.பி. பற்றிய அனுபவங்களை அப்படித்தான் எழுதினேன்...பி.கே.பி. பற்றிய அனுபவங்களை அப்படித்தான் எழுதினேன். இனிவரும் அனுபவங்களில் சம்பவங்கள் குறைவு பிரபு. வெறுமே வார்த்தைகளால் இழுத்துச் சென்றால் நன்றாயிராது என்று எண்ணி்த்தான் இப்படி. உங்களின் விருப்பப்படி செயல்பட முயல்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82942836441322360312012-06-14T23:22:46.236+05:302012-06-14T23:22:46.236+05:30அனுபவங்கள் ஆசான் என்பதைச் சொல்லும் பயணத்தில் நானும...அனுபவங்கள் ஆசான் என்பதைச் சொல்லும் பயணத்தில் நானும் பல்தைப்படிக்கின்றேன் உங்கள் மூலம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com