tag:blogger.com,1999:blog-265856244416106783.post2465552490816161217..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: என் கிறுக்கல்கள்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-34391250443132083102012-02-03T16:48:34.776+05:302012-02-03T16:48:34.776+05:30@ Shakthiprabha said...
நான் மிக மதிக்கும் தங்களி...@ Shakthiprabha said...<br /><br />நான் மிக மதிக்கும் தங்களின் பாராட்டு எனக்கு உற்சாகமாகச் செயல்பட கிரியா ஊக்கிதான். என் இதயம் கனிந்த நன்றி தங்களுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70446210254049312742012-02-03T15:23:33.321+05:302012-02-03T15:23:33.321+05:30நல்லா இருக்கே...கவிதைகள். கண் சிமிட்டிய உங்கள் தேவ...நல்லா இருக்கே...கவிதைகள். கண் சிமிட்டிய உங்கள் தேவதையும், மன்னராட்சியின் போர்வையில் மக்களாட்சியும் கலக்கல். எழுதுங்க நிறைய...Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2646238284505238572012-02-01T06:22:31.477+05:302012-02-01T06:22:31.477+05:30@ thirumathi bs sridhar said...
நானே கவிதைகளை இப்...@ thirumathi bs sridhar said...<br /><br />நானே கவிதைகளை இப்பத்தானே முயற்சிக்கிறேன். நீங்க ரசிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்! மிக்க நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46587774507504343782012-01-31T19:50:06.593+05:302012-01-31T19:50:06.593+05:30பல் நாட்களுக்கு பின் வருகிறேன்.டெம்ப்ளேட் நல்லாருக...பல் நாட்களுக்கு பின் வருகிறேன்.டெம்ப்ளேட் நல்லாருக்கு சார்.கவிதைகள் நல்லாருக்கு.கவிதைகளை குறை சொல்லுமளவிற்கு எனக்கு எழுத்து ஞானம் கிடையாது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36714454984330331532012-01-31T19:18:06.939+05:302012-01-31T19:18:06.939+05:30@ சமுத்ரா said...
முதல்முதலா முயற்சி பண்றேன்ல... ...@ சமுத்ரா said...<br /><br />முதல்முதலா முயற்சி பண்றேன்ல... சமுத்ரா ஸாரே பாராட்டற மாதிரி ஒரு கவிதை எழுதிக் காட்டணும்னு உத்வேகத்தை ஏற்படுத்திட்டீங்க. மிகமிக நன்றி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45302390191842544672012-01-31T19:17:09.172+05:302012-01-31T19:17:09.172+05:30@ Abdul Basith said...
மிக்க நன்றி நண்பரே! கண்டிப...@ Abdul Basith said...<br /><br />மிக்க நன்றி நண்பரே! கண்டிப்பாய் இன்னும் சிறப்பாய்த் தர முயல்கிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83990525823440579392012-01-31T16:57:44.790+05:302012-01-31T16:57:44.790+05:30கவிதைகள் சுமார் தான்.கவிதைகள் சுமார் தான்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8060447020338345282012-01-29T17:48:28.588+05:302012-01-29T17:48:28.588+05:30இரண்டு கவிதைகளும்அருமை நண்பரே! இன்னும் எழுதுங்கள்....இரண்டு கவிதைகளும்அருமை நண்பரே! இன்னும் எழுதுங்கள்.Adminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20829488440199326952012-01-29T16:22:44.656+05:302012-01-29T16:22:44.656+05:30@ அப்பாதுரை said...
ம்... நீங்க ஒருத்தர்தான் நான்...@ அப்பாதுரை said...<br /><br />ம்... நீங்க ஒருத்தர்தான் நான் பின்னூட்டத்துல அப்படிச் சொன்னதை நினைவு வெச்சிருந்து சொல்லிருக்கீங்க... படத்தை ரசிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் ஸார்! என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90301934570555332462012-01-29T08:18:24.725+05:302012-01-29T08:18:24.725+05:30நீங்க ரமணி கவிதைக்குப் பின்னூட்டம் போட்டதைப் படிச்...நீங்க ரமணி கவிதைக்குப் பின்னூட்டம் போட்டதைப் படிச்சப்பவே நினைச்சேன்.. என்னடா இப்படி பயமுறுத்துறாரேனு.. விடாதீங்க.. பிடிச்சிட்டீங்கள்ள..ஒரு வழி பண்ணிடுங்க.<br /><br />அந்தப் படம் ரொம்ப அழகா இருக்கு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66630922838550628882012-01-29T06:45:32.123+05:302012-01-29T06:45:32.123+05:30@ kavithai (kovaikkavi) said...
எப்போ வந்தா என்னங...@ kavithai (kovaikkavi) said...<br /><br />எப்போ வந்தா என்னங்க வேதா? பிடிச்சிருக்குன்னு சொன்னதுல மகிழ்ச்சியும், பயிற்சி + முயற்சியை இன்னும் தீவிரப்படுத்துவேன்னு உறுதியும் சொல்லி உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6578158177768880332012-01-29T06:44:05.885+05:302012-01-29T06:44:05.885+05:30@ அப்பாதுரை said...
ஹாஹ்ஹா... கவிதைகள் சின்னதாக் ...@ அப்பாதுரை said...<br /><br />ஹாஹ்ஹா... கவிதைகள் சின்னதாக் கொடுத்ததால தப்பிச்சிங்க இல்ல... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56991306143693093192012-01-28T19:52:30.872+05:302012-01-28T19:52:30.872+05:30சகோதரா இடுகை ஜிலு ஜிலு குளு குளு வென்று இருக்கிறது...சகோதரா இடுகை ஜிலு ஜிலு குளு குளு வென்று இருக்கிறது. குறை சொல்ல ஏதுமே இல்லை. பாஸ் மாக்ஸ் தான் நன்றாக உள்ளது. வளருங்கள் வாழ்க!..பயிற்சி! முயற்சி! வேறொன்றுமே தேவையில்லை. (மன்னிக்க வேணும் 50பேருக்கும் மேலாகத்தான் வருகிறேன் என்று.)<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://kovaikkavivetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12209717509235476612012-01-28T18:58:25.129+05:302012-01-28T18:58:25.129+05:30ஆ! கவிதை.. :)ஆ! கவிதை.. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5584791724621673942012-01-27T16:48:15.760+05:302012-01-27T16:48:15.760+05:30@ RAMVI said...
ரசித்த வரிகளைக் குறிப்பிட்டு பாரா...@ RAMVI said...<br /><br />ரசித்த வரிகளைக் குறிப்பிட்டு பாராட்டிய தங்களின் அன்புக்கு மனமகிழ்வுடன் நன்றி நவில்கின்றேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55099174774405649612012-01-27T16:47:26.519+05:302012-01-27T16:47:26.519+05:30@ சென்னை பித்தன் said...
தெம்பூட்டும் தங்களின் வி...@ சென்னை பித்தன் said...<br /><br />தெம்பூட்டும் தங்களின் விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன். அவசியம் அவ்வப்போது தொடர்கிறேன். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33410885809170050502012-01-27T16:46:30.137+05:302012-01-27T16:46:30.137+05:30@ திண்டுக்கல் தனபாலன் said...
தங்களின் தொடர்ந்த ...@ திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />தங்களின் தொடர்ந்த வருகைக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51285483912758281792012-01-27T16:45:49.239+05:302012-01-27T16:45:49.239+05:30@ ஸாதிகா said...
கவிதைன்னு எடுத்துக்கிட்டா, தமிழ்...@ ஸாதிகா said...<br /><br />கவிதைன்னு எடுத்துக்கிட்டா, தமிழ் வளமும் சரி, கருத்தாழமும் சரி... ரெண்டலயுமே நான் அண்ணாந்து மலைப்பாப் பாக்கற உயரத்துல இருக்கற நீங்க, நல்லா இருக்குன்னு சொன்னதை, குழந்தையின் கிறுக்கலைப் பாத்து சந்தோஷப்படற அம்மாவோட கருத்தா எடுத்துக்கிட்டு மகிழ்ச்சியோட நன்றி தெரிவிச்சுக்கறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27288262038156425642012-01-27T12:31:50.866+05:302012-01-27T12:31:50.866+05:30இரண்டு கவிதைகளுமே அருமை.
//மன்னர் பரம்பரையோ இன...இரண்டு கவிதைகளுமே அருமை.<br /><br /><br /> //மன்னர் பரம்பரையோ இன்றளவும்<br />ஒய்யாரப் பவனிவருகிறது அப்பாவிகளின் தோள்களிலே!//<br /><br />இந்த வரிகள் சிறப்பாக இருக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20085176777780796482012-01-27T11:44:01.681+05:302012-01-27T11:44:01.681+05:30உண்மையிலேயே சிறப்பான கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள்...உண்மையிலேயே சிறப்பான கவிதைகள்.தொடர்ந்து எழுதுங்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66394325409244436922012-01-27T09:12:39.997+05:302012-01-27T09:12:39.997+05:30நல்லா இருக்கு சார்! நன்றி!<b>நல்லா இருக்கு சார்! நன்றி!</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46746458513330439702012-01-27T08:58:21.106+05:302012-01-27T08:58:21.106+05:30புது முயற்சி ரொம்பவே நல்லாஇருக்கு!புது முயற்சி ரொம்பவே நல்லாஇருக்கு!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44599215478284631752012-01-27T05:45:55.766+05:302012-01-27T05:45:55.766+05:30@ ரெவெரி said...
கவிதைகளை ரசித்துப் பாராட்டிய தங்...@ ரெவெரி said...<br /><br />கவிதைகளை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86950141495159041662012-01-27T05:44:55.407+05:302012-01-27T05:44:55.407+05:30@ நண்டு @நொரண்டு -ஈரோடு said...
வருகைக்கும் கருத்...@ நண்டு @நொரண்டு -ஈரோடு said...<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2215377799826669872012-01-26T22:40:51.784+05:302012-01-26T22:40:51.784+05:30காதல் கவிதை கலக்கல்...Buy One ...Get one free...Do...காதல் கவிதை கலக்கல்...Buy One ...Get one free...Double delight கணேஷ் சார்...Anonymousnoreply@blogger.com