tag:blogger.com,1999:blog-265856244416106783.post2422493301204108431..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: வாலிபக் கவிஞனே, நீ வாழி!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-69904152464069860212013-07-20T13:28:24.484+05:302013-07-20T13:28:24.484+05:30"பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார்
அவர் ..."பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார் <br />அவர் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார்."<br /><br />கடவுள் இருக்கிறார் என்பதை இதை விட மிக எளிதாக உங்களை <br />தவிர வேறு யாரால் சொல்ல முடியும்.<br /><br />அதே ஆண்டவனிடம் சென்ற உங்களை அவன் கண்டிப்பாக பத்திரமாக<br />பார்த்துக் கொள்வான். <br /><br />உங்கள் எழுத்துக்களுக்கும் உங்களுக்கும் ரசிகனாக இருக்கும் பல கோடி <br />ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.<br /><br /><br /><br />ஆனந்த் சுப்ரமணியம் <br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14640466192214882492013-07-19T22:01:58.887+05:302013-07-19T22:01:58.887+05:30அன்பின் கணேஷ் - இதற்கு முந்தைய மறுமொழி மட்டுறுத்தல...அன்பின் கணேஷ் - இதற்கு முந்தைய மறுமொழி மட்டுறுத்தலுக்காக நிற்கிறதா ? தெரிய வில்லை. சற்றே பார்க்கவும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81989040341949739162013-07-19T22:00:39.726+05:302013-07-19T22:00:39.726+05:30பின்தொடர்வதற்காக பின்தொடர்வதற்காக cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62058972742778023272013-07-19T21:59:15.610+05:302013-07-19T21:59:15.610+05:30அன்பின் பால கணேஷ் - என்றும் இளைஞன் வாலிக்கு அருமைய...அன்பின் பால கணேஷ் - என்றும் இளைஞன் வாலிக்கு அருமையான சமர்ப்பணம் - இரங்கல் கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88113503565617329052013-07-19T21:30:43.789+05:302013-07-19T21:30:43.789+05:30எனது அஞ்சலிகளும்....
கவிதை மூலமா சிறப்பான அஞ்சல...எனது அஞ்சலிகளும்.... <br /><br />கவிதை மூலமா சிறப்பான அஞ்சலி..... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44522149501631484972013-07-19T21:00:48.637+05:302013-07-19T21:00:48.637+05:30ஆழ்ந்த அஞ்சலிகள்.ஆழ்ந்த அஞ்சலிகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55426338020738973792013-07-19T19:07:39.091+05:302013-07-19T19:07:39.091+05:30வாலி அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்... எங்களின்...வாலி அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்... எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3278746771903071772013-07-19T18:24:40.124+05:302013-07-19T18:24:40.124+05:30அவர் கவிதைகளில் கூடுதல்
சிறப்பு இயைபுத் தொடைதான்
...அவர் கவிதைகளில் கூடுதல் <br />சிறப்பு இயைபுத் தொடைதான்<br />அதைக் கொண்டே இரங்கற்பா படைத்தது<br />மனம் கவர்ந்தது<br />அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-27619793605496303532013-07-19T18:08:59.245+05:302013-07-19T18:08:59.245+05:30இரங்கல் பா இன்னும் புகழ்பாடுகின்றது நாம் இழந்துவிட...இரங்கல் பா இன்னும் புகழ்பாடுகின்றது நாம் இழந்துவிட்ட இந்தயுகத்தில் இப்படி ஒரு வாலியின் இடத்தினை தமிழில் இனியொருவர் படைக்க முடியாத பா அமுதம்! வாலிக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்!!!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82241899523833169042013-07-19T17:12:12.582+05:302013-07-19T17:12:12.582+05:30அஞ்ஜலியை அழகிய பாமாலையாகவே கோர்த்த பாங்கு சிறப்பு....அஞ்ஜலியை அழகிய பாமாலையாகவே கோர்த்த பாங்கு சிறப்பு. இந்த கடைசி வருஷங்களில் வெண் தாடியுடனும், வெள்ளாடையுடனும், விபூதி, குங்குமத்துடனும் அவர் வலம் வந்தது ஒரு மஹா புருஷனாகவே எனக்குத் தோன்றியது. யதுகை மோனை கவிஞராக மட்டும் இல்லாமல், இதிஹாசங்களிலும், புராணங்களிலும் காவியங்கள் எழுதியும், தன் வாழ்வில் பங்கு பெற்ற அனைவரையும் ஞாபகத்தில் இருத்தி தன் நன்றி அறிதலை கூச்சம் இன்றி வெளிப்படையாக எழுதிய மா மனிதர் தான் அவர். அவருடன் நட்பாக இருந்தவர்களுக்கு இது ஒரு பேரிழப்பு. கடந்த ஜனவரியில் புத்தக சந்தையில் அவரை தரிசிக்கும் வய்ப்பு கிடைத்தது. அவருடன் பேசாவில்லை, ஆனால் அவருக்கு வலது கரமாக இருந்த பழனிபாரதி அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டேன். அனைவருக்கும் மனமார்ந்த அனுதாபங்கள். - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87493946795073048392013-07-19T15:21:43.238+05:302013-07-19T15:21:43.238+05:30இளைஞராக இருந்து, இளைஞராகவே வாழ்ந்தவர்இளைஞராக இருந்து, இளைஞராகவே வாழ்ந்தவர்கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36448272245815854032013-07-19T14:19:18.032+05:302013-07-19T14:19:18.032+05:30மனதை மிகவும் வருத்திய நிகழ்வு.மனதை மிகவும் வருத்திய நிகழ்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14705264149677627292013-07-19T13:50:45.037+05:302013-07-19T13:50:45.037+05:30இவரும் போய்விட்டாரா...?
காலன் மிக மிக கொடியவன் தான...இவரும் போய்விட்டாரா...?<br />காலன் மிக மிக கொடியவன் தான்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13212334830642522992013-07-19T12:44:58.135+05:302013-07-19T12:44:58.135+05:30ஆழ்ந்த இரங்கல்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2411197295840064772013-07-19T12:08:22.120+05:302013-07-19T12:08:22.120+05:30Good Tribute. Will take time to digest his death...Good Tribute. Will take time to digest his death but his words will live for ever.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90376165592425786112013-07-19T12:07:01.329+05:302013-07-19T12:07:01.329+05:30தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!
...தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!<br /><br />நேற்றிலிருந்தே மனம் சரியில்லை. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56192316187212948422013-07-19T12:04:39.267+05:302013-07-19T12:04:39.267+05:30 வெற்றிலை மென்று
சங்கக் கவி படைத்த
கொற்றவனே...உன்... வெற்றிலை மென்று<br />சங்கக் கவி படைத்த <br />கொற்றவனே...உன் <br />விரல் மொழிந்த <br />வார்த்தைகள் எல்லாம் <br />மேவின என் உயிரெல்லாம் <br />காவியக் கவிஞனே ..<br />படைக்கப்பட்ட காவியங்கள் எல்லாம் <br />கூடிநின்று உனக்கு <br />முகாரி பாடட்டும்...<br />இனியொரு கவிஞன் <br />உனைப்போல <br />வருவானோ என <br />ஒப்பாரி முழங்கட்டும்...<br />நெஞ்சம் குமுறுகிறது அய்யனே..<br />உன் இழப்பை ஏற்றுக்கொள்ள இயலாது...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11439684074774200372013-07-19T11:39:15.327+05:302013-07-19T11:39:15.327+05:30வாலியைப் பற்றிய கவிதை என்று படித்துக் கொண்டு வந்த ...வாலியைப் பற்றிய கவிதை என்று படித்துக் கொண்டு வந்த எனக்கு கடைசியில் எழுதியிருந்தது அதிர்ச்சியை அளித்தது. என் ஆழ்ந்த இரங்கல்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90581305477148095942013-07-19T11:31:41.342+05:302013-07-19T11:31:41.342+05:30இலக்கிய உலகத்திற்கு மாபெரும் இழப்பு... இலக்கிய உலகத்திற்கு மாபெரும் இழப்பு... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25958052616465422402013-07-19T10:45:17.714+05:302013-07-19T10:45:17.714+05:30திருவரங்கம் ரங்கராஜன் விடைபெற்றார்! கவிஞர் வாலி என...திருவரங்கம் ரங்கராஜன் விடைபெற்றார்! கவிஞர் வாலி என்றும் நம்முடனே இருப்பார்! அன்னாரின் ஆன்மா ரங்கனின் திருவடியில் இளைப்பாறட்டும்.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91537743202240595132013-07-19T10:27:39.959+05:302013-07-19T10:27:39.959+05:30நேற்று செய்தி பார்த்ததிலிருந்து மனசு வருத்தமா இருக...நேற்று செய்தி பார்த்ததிலிருந்து மனசு வருத்தமா இருக்கு. குமுதத்தில் இப்போதுதான் ஏதோ தொடர் எழுத ஆரம்பித்திருந்தார். அந்த விளம்பரத்தின் போது குமுதம் அவரை இளைஞர் என்றே சொல்லியிருந்தது. :(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37630408002702558472013-07-19T09:52:50.162+05:302013-07-19T09:52:50.162+05:30அவரின் உடல் மட்டுமே உலகை பிரிந்து செல்கிறது அவரின்...அவரின் உடல் மட்டுமே உலகை பிரிந்து செல்கிறது அவரின் ஆன்மாவும் அதில் உதித்த ஆயிரமாயிரம் வார்த்தைகளும் நாம் இருக்கும் வரை நம்மோடு உறவாடும் ..........அவரின் வார்த்தைக்கு நிகரான வார்த்தைஅவர் தான்.<br /><br /> நான் ரசித்த கவிஞன் <br /><br />அவனின் வார்த்தைகளை உள்வாங்கும் போதெல்லாம் பிரமித்து நின்று இருக்கிறேன் அவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8878212259585760162013-07-19T08:58:18.922+05:302013-07-19T08:58:18.922+05:30 ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71587156566485553742013-07-19T08:19:18.887+05:302013-07-19T08:19:18.887+05:30அவதார புருஷன், பாண்டவர் பூமியெனப் படைத்தான்பல காவி...அவதார புருஷன், பாண்டவர் பூமியெனப் படைத்தான்பல காவியம்<br />நற்றமிழில் நடனமிடும் அவன்றன் எழுத்து மங்காததோர் ஓவியம்!<br />தமிழர்தம் உளம்தனில் எந்நாளும் அவனுக்கு மரணமில்லை!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7595716923893574402013-07-19T08:12:23.883+05:302013-07-19T08:12:23.883+05:30அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.com