tag:blogger.com,1999:blog-265856244416106783.post2390321328724252226..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-21394614913780387092012-08-01T14:01:25.182+05:302012-08-01T14:01:25.182+05:30அருமையான நல்ல பதிவு. #அதிகாலையில் துவங்கி பாட்டுக்...அருமையான நல்ல பதிவு. #அதிகாலையில் துவங்கி பாட்டுக்களை அலற வைத்து அக்கம் பக்கத்தில் எவரும் நிம்மதியாக இருக்க விடாமல் செய்தால்தானே கோயில்கள் இருப்பதும், பக்தி பொங்கி வழிவதும் மற்றவருக்குத் தெரியும்! காதைக் கிழிக்கும் இந்த ஓசைகளால் அக்கம் பக்கத்து இல்லங்களில் சீனியர் சிட்டிசன்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டாலோ, மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டாலோ நமக்கென்ன...?# உண்மை தோழரே. அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்களேன்?<br /><br />http://newsigaram.blogspot.com/2012/07/01.htmlசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66971027943849886282012-07-23T12:29:29.710+05:302012-07-23T12:29:29.710+05:30ம்ம் நிச்சயம் உண்மையான தகவல்தான் அங்கிள்......
பே...ம்ம் நிச்சயம் உண்மையான தகவல்தான் அங்கிள்......<br /><br />பேச்சில் இனிமை இருந்தாலே போதும்.Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26421713498806304942012-07-23T11:40:33.074+05:302012-07-23T11:40:33.074+05:30உண்மை என்று ஆமோதித்த தங்கைக்கு மகி்ழ்வுடன் கூடிய ...உண்மை என்று ஆமோதித்த தங்கைக்கு மகி்ழ்வுடன் கூடிய என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85010102365465329212012-07-23T11:39:13.878+05:302012-07-23T11:39:13.878+05:30அருமைன்னு சொன்ன குமாருக்கு மனம் நிறைய நன்றி.அருமைன்னு சொன்ன குமாருக்கு மனம் நிறைய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87560606114457728612012-07-23T11:38:04.936+05:302012-07-23T11:38:04.936+05:30சப்தமும் வெப்பமும்... சரியாச் சொன்னீங்க ஸார்... ம...சப்தமும் வெப்பமும்... சரியாச் சொன்னீங்க ஸார்... மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73312702789310846712012-07-23T11:37:10.694+05:302012-07-23T11:37:10.694+05:30என் கருத்தை ஆமோதித்த உங்களுக்கு என் உளம் கனிந்த ந...என் கருத்தை ஆமோதித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35711082515456925442012-07-23T11:35:29.989+05:302012-07-23T11:35:29.989+05:30தலையசைத்து ஆமோதித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்...தலையசைத்து ஆமோதித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45072705283874523842012-07-22T11:26:50.236+05:302012-07-22T11:26:50.236+05:30ஒருசில சந்தர்ப்பங்களில் நானும்கூட சத்தமாகப் பேச வே...ஒருசில சந்தர்ப்பங்களில் நானும்கூட சத்தமாகப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதுண்டு. என்ன செய்வது...? ‘அமைதியா இரு’ என்று சொல்வதைக் கூட இங்கே கூச்சலிட்டுத்தானே சொல்ல வேண்டியதாயிருக்கிறது./// உண்மை உண்மை உண்மை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54988735820212319922012-07-22T10:51:00.747+05:302012-07-22T10:51:00.747+05:30ஆமாம் நண்பரே நீங்கள் சொல்வது மிகவும் உண்மை..
அது ம...ஆமாம் நண்பரே நீங்கள் சொல்வது மிகவும் உண்மை..<br />அது மட்டுமா <br />பெருகி ஓடும சாக்கடை,<br />ஈக்கள், கொசுக்கள்,<br />வியாதிகள்,<br />குண்டும் குழியுமாக சாலைகள்,<br />சுயநலம் மிக்க ஜனப்ப்ரளயம்,<br />லஞ்சம்,ஊழல்,கயமைத்தனம்<br />உபயோகமற்ற அரசு இயந்திரம்<br />பெயருக்கு இருக்கும் பிரதமர்<br />ஜகத்தை சுற்றும் ஜனாதிபதி<br /> இவையெல்லாவற்றையும் விட்டு விட்டு நீங்கள் <br />எப்படித்தான் அமெரிக்காவில் வாழ்கிறீர்களோ?<br />மிகவும் பொறுமைசாலி ஸார் நீங்க!Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25095058210066376472012-07-21T20:27:58.546+05:302012-07-21T20:27:58.546+05:30நல்லதொரு பகிர்வு.
அருமை.நல்லதொரு பகிர்வு.<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43407446559808991882012-07-21T20:14:09.389+05:302012-07-21T20:14:09.389+05:30ஒருசில சந்தர்ப்பங்களில் நானும்கூட சத்தமாகப் பேச வே...ஒருசில சந்தர்ப்பங்களில் நானும்கூட சத்தமாகப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதுண்டு. என்ன செய்வது...? ‘அமைதியா இரு’ என்று சொல்வதைக் கூட இங்கே கூச்சலிட்டுத்தானே சொல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆனால் பொதுவாக மெல்லப் பேசுவதும், சப்தங்கள் குறைவாக இருப்பதும் எனக்குப் பிடித்தமானவை.//<br /><br />தற்போதைய நிலையில்<br />அவசியமான பதிவு<br />சப்தமும் வெப்பமுமே<br />இங்கே பாதிப் பிரச்சனைக்குக்<br />காரணமாக இருக்கிறது<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59011498571903223072012-07-21T19:49:01.267+05:302012-07-21T19:49:01.267+05:30எனக்கும் :)எனக்கும் :)ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77996918682529174622012-07-21T19:35:19.418+05:302012-07-21T19:35:19.418+05:30( வார்த்தைகள் இன்றி... ஆமோதிப்பாய்...தாங்கள் சொன்ன...( வார்த்தைகள் இன்றி... ஆமோதிப்பாய்...தாங்கள் சொன்னது முற்றிலும் சரி...என்கிற பாவனையில்...)<br />தலையசைப்பு மாத்திரம்ஸ்ரீநிவாஸ் பிரபுhttps://www.blogger.com/profile/08839491289246183087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66830685842066663092012-07-21T19:33:48.899+05:302012-07-21T19:33:48.899+05:30This comment has been removed by the author.ஸ்ரீநிவாஸ் பிரபுhttps://www.blogger.com/profile/08839491289246183087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2581383326187975692012-07-21T14:19:27.385+05:302012-07-21T14:19:27.385+05:30கவன ஈர்ப்பு என்பதும் ஒரு நல்ல பாயிண்ட்தான். அருமைய...கவன ஈர்ப்பு என்பதும் ஒரு நல்ல பாயிண்ட்தான். அருமையான கருத்துக்கும் வருகை தந்த மகிழ்வுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள் தம்பி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68030689648253777312012-07-21T14:17:49.907+05:302012-07-21T14:17:49.907+05:30உண்மைதான். சத்தத்தால் அவதிப்பட்டபின் கிடைக்கும் ஏக...உண்மைதான். சத்தத்தால் அவதிப்பட்டபின் கிடைக்கும் ஏகாந்தமான அமைதி சொர்க்கம்தான். அது இல்லாவிட்டால் இதற்கு மதிப்பில்லை என்பதை உணர முடிகிறது. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90524543109942266542012-07-21T14:16:35.276+05:302012-07-21T14:16:35.276+05:30சத்தம் குறித்த உங்களின் கருத்து புதிதாக இருக்கிறது...சத்தம் குறித்த உங்களின் கருத்து புதிதாக இருக்கிறது எனக்கு. ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. இதுமாதிரி சந்தர்ப்பங்களில் அமைதிக்கு விதிவிலக்கு அளிப்பதில் தவறில்லை. மிக்க நன்றி முரளிதரன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68835033783399355832012-07-21T14:14:46.553+05:302012-07-21T14:14:46.553+05:30நீங்கள் ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு ...நீங்கள் ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74135056873951132132012-07-21T13:36:14.157+05:302012-07-21T13:36:14.157+05:30ஹா... ஹா... இருக்கலாம்னு தோணுது. உங்களுக்கு என் இத...ஹா... ஹா... இருக்கலாம்னு தோணுது. உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72700261403468238812012-07-21T12:57:59.215+05:302012-07-21T12:57:59.215+05:30நீங்களும் வாங்க சகோ.நீங்களும் வாங்க சகோ.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84900244142671983662012-07-21T12:47:14.740+05:302012-07-21T12:47:14.740+05:30அமைதியை விரும்பும் உங்களுக்கு என்னுடைய உளம்கனிந்த ...அமைதியை விரும்பும் உங்களுக்கு என்னுடைய உளம்கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72882255018626367272012-07-21T12:45:35.508+05:302012-07-21T12:45:35.508+05:30ஆஹா... நீங்கள் இருவரும் சொன்னதில் இருந்து காரம் சா...ஆஹா... நீங்கள் இருவரும் சொன்னதில் இருந்து காரம் சாப்பிட்டு விட்டு ஸ்வீட் சாப்பிட்டால்தான் இனிமையை உணர முடியும் என்பது புரிகிறது. நண்பர்களே... இருவருக்கும் என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52710709963855728172012-07-21T12:30:32.497+05:302012-07-21T12:30:32.497+05:30அடாவடி செய்கைகளால் தன் இருப்பை உச்சத்தில் ஏற்றி கா...அடாவடி செய்கைகளால் தன் இருப்பை உச்சத்தில் ஏற்றி காண்பிப்பது போல இதுவும் தன் இருப்பை வெளி காட்டிக்கொள்ள ஒரு உத்தியே (உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரக்க பேசுதல்) என நினைக்கிறேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50529031443745198042012-07-21T12:21:03.232+05:302012-07-21T12:21:03.232+05:30ஐயய்யோ... அப்டி எதும் பண்ணிடாதீங்க. சும்மா பேசுறதை...ஐயய்யோ... அப்டி எதும் பண்ணிடாதீங்க. சும்மா பேசுறதைக் கேக்கத்தான் முயற்சியே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56873436441720886182012-07-21T12:20:18.245+05:302012-07-21T12:20:18.245+05:30ஸீரியஸான மேட்டராயிற்றே. எழுதலாமா எனறு ஒரு தயக்கம் ...ஸீரியஸான மேட்டராயிற்றே. எழுதலாமா எனறு ஒரு தயக்கம் இருந்தது என்னுள். இதுபோல பகிர்ந்து கொள்ள நிறைய எண்ணங்கள் உண்டு நம்மிடம். அதனால் உங்களின் விருப்பப்படி தொடர்கிறேன் நண்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com