tag:blogger.com,1999:blog-265856244416106783.post2213680031886327256..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 23பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-45024631451615035972012-07-01T14:05:26.656+05:302012-07-01T14:05:26.656+05:30ஆகஸ்ட் பத்தொன்பதாம் தேதி நானும் சென்னையில் இருப்பே...ஆகஸ்ட் பத்தொன்பதாம் தேதி நானும் சென்னையில் இருப்பேன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15105294078477797852012-07-01T14:02:15.974+05:302012-07-01T14:02:15.974+05:30கடுகு சார்! எங்கள் ப்ளாக் பக்கம் எல்லாம் வரமாட்டீர...கடுகு சார்! <a href="http://engalblog.blogspot.in" rel="nofollow">எங்கள் ப்ளாக்</a> பக்கம் எல்லாம் வரமாட்டீர்களா?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32252368268472616252012-07-01T08:19:38.490+05:302012-07-01T08:19:38.490+05:30தொடரட்டும் நடை வண்டிகள் அருமை அங்கிள்....
...........தொடரட்டும் நடை வண்டிகள் அருமை அங்கிள்....<br />.........................................Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64471457989350691582012-06-30T16:15:41.841+05:302012-06-30T16:15:41.841+05:30நீங்க இல்ல பாலா... என் கருத்தை ஆமோதித்துப் பாராட்ட...நீங்க இல்ல பாலா... என் கருத்தை ஆமோதித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48920312672843452382012-06-30T14:43:37.104+05:302012-06-30T14:43:37.104+05:30வணக்கம் சார். சொந்த வேலை காரணமாக இணையம் பக்கமே வர ...வணக்கம் சார். சொந்த வேலை காரணமாக இணையம் பக்கமே வர முடியவில்லை. கொஞ்சம் லேட்டா வந்த வண்டியில் ஏறிக்கொள்கிறேன்.<br /><br />//நகைச்சுவையாக நடிப்பதன் மூலம் சிரிப்பை வரவழைப்பதை விட பலமடங்கு கடினமானது நகைச்சுவையான எழுத்தின் மூலம் சிரிப்பை வரவழைப்பது.<br /><br />கரெக்டா சொன்னீங்க.... <br /><br />//சிலபேர் நகைச்சுவையாக எழுதுகிறேன் பேர்வழி என்று எழுதியே நம்மை அழ வைத்து விடுகிறார்கள் என்பது வேறு விஷயம்<br /><br />யாரு நானா? ஹி ஹிபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6562027431833923502012-06-30T13:30:47.310+05:302012-06-30T13:30:47.310+05:30நன்றி கணேஷ். யாரையானும் சந்திக்கணும்னு மனசில் ஒரு ...நன்றி கணேஷ். யாரையானும் சந்திக்கணும்னு மனசில் ஒரு நினைப்பு இருக்கு. பாக்கலாம்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-79295266316756955972012-06-30T12:49:07.587+05:302012-06-30T12:49:07.587+05:30ம்.... என்னால் இயன்ற அளவுக்கு சுவாரஸ்யம் கெடாமல் அ...ம்.... என்னால் இயன்ற அளவுக்கு சுவாரஸ்யம் கெடாமல் அதிகமாகத் தருகிறேன் தங்கையே. உற்சாகம் தந்த உங்களின் கருத்துக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11561745729687058712012-06-30T12:45:14.482+05:302012-06-30T12:45:14.482+05:30கடுகு சாரின் எழுத்துக்கள் உங்கள் வலைத்தளம் அறிந்த ...கடுகு சாரின் எழுத்துக்கள் உங்கள் வலைத்தளம் அறிந்த பிறகுதான் கண்டேன்.அதிலிருந்து அவரது எழுத்துக்கள் உக்கு நான் தீவிர ரசிகையாவிட்டேன்.இப்பொழுது கடுகு சாருடன் நீங்களும் தலைப்பில் எழுதும் கட்டுரை ரொம்ப சுவாரஸ்யமாகி விட்டது.எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும் ,ஆகவே அண்ணாவுக்கு சிறு வேண்டுகோள் கடுகுசாரின் கூற்றுப்படி பொன்னியில் செல்வன் ரேஞ்சுக்கு எழுதினாலும் நாங்கள் சளைக்காமல் வாசிப்போம்.ஆகவே மற்ற கட்டுரைகளை விட இதன் பகுதிகள் அதிகம் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66659243356444510552012-06-30T11:37:22.439+05:302012-06-30T11:37:22.439+05:30பதிவர் சந்திப்பு முடிஞ்சுட்டா என்ன..? நீங்க பல பதி...பதிவர் சந்திப்பு முடிஞ்சுட்டா என்ன..? நீங்க பல பதிவர்ளைச் சந்திக்க நான் உதவறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58909127337328731932012-06-30T11:36:23.800+05:302012-06-30T11:36:23.800+05:30என்னையும்தான். தங்களுக்கு என் இதய நன்றி.என்னையும்தான். தங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4192226775558735282012-06-30T11:35:59.661+05:302012-06-30T11:35:59.661+05:30கடுகு எழுத்தை ரசிக்கும். அனுபவங்களைத் தொடரும். ந்ண...கடுகு எழுத்தை ரசிக்கும். அனுபவங்களைத் தொடரும். ந்ண்பருக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33792837556596459502012-06-30T11:35:21.343+05:302012-06-30T11:35:21.343+05:30அவசியம் காட்டுகிறேன் இளங்கோ ஸார். தங்களுக்கு என் இ...அவசியம் காட்டுகிறேன் இளங்கோ ஸார். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74753393233021764802012-06-30T11:34:50.878+05:302012-06-30T11:34:50.878+05:30அழகாகச் செல்கிறது என்ற வார்த்தையால் ஊக்கம் தந்த உங...அழகாகச் செல்கிறது என்ற வார்த்தையால் ஊக்கம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10528617082225104702012-06-30T11:33:39.953+05:302012-06-30T11:33:39.953+05:30ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்ற உங்களுக்கு என் இ...ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்ற உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி வெங்கட்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70514148915730657342012-06-30T11:33:06.234+05:302012-06-30T11:33:06.234+05:30அருமை என்று சொல்லி ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம்...அருமை என்று சொல்லி ஊக்கம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-11659912503258500362012-06-30T11:32:27.568+05:302012-06-30T11:32:27.568+05:30அடுத்த பாகத்திற்காக காத்திருக்கும் தங்களுக்கு என் ...அடுத்த பாகத்திற்காக காத்திருக்கும் தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90488920246020721192012-06-30T11:32:04.003+05:302012-06-30T11:32:04.003+05:30அவசியம் வரணும் மகேன். உங்களைப் பார்க்க மத்த எல்லார...அவசியம் வரணும் மகேன். உங்களைப் பார்க்க மத்த எல்லாரையும் விட நான் அதிக ஆர்வத்தோட காத்திருக்கேன். நடைவண்டிப் பயணத்தை சுவாரஸ்யம் என்ற உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24827914476391426942012-06-30T11:31:11.899+05:302012-06-30T11:31:11.899+05:30மிகிழ்வு தந்த உங்கள் வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்...மிகிழ்வு தந்த உங்கள் வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9037413793416148922012-06-30T11:30:32.273+05:302012-06-30T11:30:32.273+05:30ஹா... ஹா... எ(உ)ஙகள் அபிமான எழுத்தாளரைப் பற்றி என்...ஹா... ஹா... எ(உ)ஙகள் அபிமான எழுத்தாளரைப் பற்றி என்னாலியன்றவரை எழுதுகிறேன். நன்றி ஸார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81014030069126162262012-06-30T09:15:08.471+05:302012-06-30T09:15:08.471+05:30கடுகு சாரின் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்த நாட்களி...கடுகு சாரின் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்த நாட்களில் கல்கி அவர்கள் தான் இந்த புனைப்பெயரில் எழுதுகிராரோன்னு நினைச்சிருக்கேன் அப்புரம் போகப்போகத்தான் அவர் இவரில்லேன்னு புரிஞ்சுது.னல்ல நகைச்சுவை எழுத்து இவருக்கு கைவந்தகலை. நிறையவே படிச்சு ரசித்து சிரிச்சிருக்கேன். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி. சென்னை பதிவர் சந்திப்பு ஆகஸ்ட் 19 ஆஆஆ??????? நான் ஆகஸ்ட் 22 டு 27 சென்னையில் இருப்பேன், அதற்குள் பதிவர் சந்திப்பு நடந்து முடிஞ்சுடுமே (பேட் லக் ஜஸ்ட் மிஸ்ட்)குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26319409610092564302012-06-30T08:07:09.395+05:302012-06-30T08:07:09.395+05:30உங்கள் நட்பு வட்டம் வியக்க வைக்கிறது.உங்கள் நட்பு வட்டம் வியக்க வைக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29454346383089919052012-06-30T07:41:07.971+05:302012-06-30T07:41:07.971+05:30எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அவரு...எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அவருடன் உங்களுக்கு உள்ள அனுபவங்கள் படிக்க புதுமையாகவும் நன்றாகவும் இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26833668779789090222012-06-30T07:34:56.183+05:302012-06-30T07:34:56.183+05:30எழுத்தாளர் கடுகு பற்றிய தொடர் துவக்கமே நகைச் சுவைய...எழுத்தாளர் கடுகு பற்றிய தொடர் துவக்கமே நகைச் சுவையோடு<br />ஆரம்பம். அவரது புகைப் படத்தினையும் பதிவில் காட்டவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38622999176339998902012-06-30T05:29:00.659+05:302012-06-30T05:29:00.659+05:30Tha.ma 12Tha.ma 12Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54002270280050548672012-06-30T05:28:31.620+05:302012-06-30T05:28:31.620+05:30அருமையாகத் துவங்கி மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள...அருமையாகத் துவங்கி மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்<br />தென்னை மர பசு மாடு கதையயெல்லாம் ஞாபகம் வரவில்லை<br />சுவாரஸ்யமான துவக்கம்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com