tag:blogger.com,1999:blog-265856244416106783.post1854191972987168853..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: டூரிங் டாக்கிஸ்பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-63319881366612655712011-12-19T13:49:32.546+05:302011-12-19T13:49:32.546+05:30@ kovaikkavi said...
-அப்படியா சொல்றீங்க... இனிமே...@ kovaikkavi said...<br /><br />-அப்படியா சொல்றீங்க... இனிமே போடற பதிவுகள் சின்ன சின்னதா அமையற மாதிரி பாத்துக்கிட்டா போச்சு. வருகைக்கும் கருத்துக்கும நன்றிங்க...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52882686370410683742011-12-19T13:13:30.972+05:302011-12-19T13:13:30.972+05:30அனுபவங்கள் சுவையாக உள்ளது. நகைச்சுவையும் கூட. ஒன்ற...அனுபவங்கள் சுவையாக உள்ளது. நகைச்சுவையும் கூட. ஒன்று இரண்டுடன் தொடரும் என்று போட்டுத் தொடரலாமே! ஓடி வந்து கருத்திடலாமென்றால் நீண்டு நேரத்தை எடுக்கிறதே! பொறுமையைச் சோதிக்கிறது. இது என் கருத்து மட்டுமே! வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37547552071717010312011-12-17T16:08:00.954+05:302011-12-17T16:08:00.954+05:30@ ரசிகன் said...
-ரொம்ப வருஷமாயிட்டதால தியேட்டர்...@ ரசிகன் said...<br /><br />-ரொம்ப வருஷமாயிட்டதால தியேட்டர் பேரை மாத்தி எழுதிட்டனா? அந்த ஊரையும் அந்த லைஃபையும் மறக்கவே முடியாது. தகவலுக்கும் ரசித்ததற்கும் மிகமிக நன்றிங்க!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-43716831774735072702011-12-17T16:06:38.730+05:302011-12-17T16:06:38.730+05:30@ வை.கோபாலகிருஷ்ணன் said...
-தங்களின் விரிவான பின...@ வை.கோபாலகிருஷ்ணன் said...<br /><br />-தங்களின் விரிவான பின்னூட்டம் கண்டு மிக மகிழ்ந்தேன். நீ்ஙகள் ரசித்ததி்ல் மன நிறைவு பெற்றேன். மிக்க நன்றி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50060026879572741212011-12-17T12:36:54.751+05:302011-12-17T12:36:54.751+05:30வணக்கமண்ணா.. :p
விக்கிரவாண்டியில் இப்போ அந்த தியே...வணக்கமண்ணா.. :p<br /><br />விக்கிரவாண்டியில் இப்போ அந்த தியேட்டர் பேரு காசி அம்மன். அதுவும் சமீபமா ஓடரதில்ல. <br /><br />நினைவுகள் சுகமானது.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51950253286958324762011-12-17T09:20:55.171+05:302011-12-17T09:20:55.171+05:30மிகவும் அழகிய அனுபவப்பதிவு. எல்லோரையும் அவரவர்களின...மிகவும் அழகிய அனுபவப்பதிவு. எல்லோரையும் அவரவர்களின் டீன் ஏஜூக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்து விட்டீர்கள் ...........<br /><br />“அந்த நாள் ...... ஞாபகம் ...... நெஞ்சிலே .... வந்ததே! நண்பனே ..... நண்பனே!<br /><br />இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே ...<br />அது .... ஏன் .... ஏன் .... ஏன் ... நண்பனே!!<br /><br />எனப்பாட வைத்து விட்டீர்கள். பதிவுக்கு நன்றிகள்.<br />அன்புடன் vgk <br /><br />[தமிழ்மணம்: 14]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41242287451813264042011-12-17T06:20:29.096+05:302011-12-17T06:20:29.096+05:30@ Ramani said...
-Nostalgia இல்லாதவர்கள் யாரும் இ...@ Ramani said...<br /><br />-Nostalgia இல்லாதவர்கள் யாரும் இல்லைதானே ரமணி சார்! அழகாய்த் தொடர முயல்கிறேன். நீங்கள் ரசித்ததற்கும் வருகைக்கும் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25944208587193402332011-12-17T06:19:21.525+05:302011-12-17T06:19:21.525+05:30@ திண்டுக்கல் தனபாலன் said...
-வருகைக்கும் கருத்த...@ திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />-வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4465021735938355462011-12-17T05:38:41.334+05:302011-12-17T05:38:41.334+05:30எனக்கும் பழைய நினைவுகளை
முன் விரித்துப் போனது
அன்...எனக்கும் பழைய நினைவுகளை<br />முன் விரித்துப் போனது<br />அன்று டூரிங் டாக்கீஸில் மண் தரையில் அமர்ந்து<br />பார்த்து விசிலடித்து ரசித்த படங்க்கள் எல்லாம்<br />நினைவில் வந்து போனது<br />அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 13Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30231677997328009822011-12-16T20:35:32.539+05:302011-12-16T20:35:32.539+05:30அந்த காலம் நினைவிற்கு வந்தது. அப்போது இருந்த சந்தோ...அந்த காலம் நினைவிற்கு வந்தது. அப்போது இருந்த சந்தோசம் இப்ப இல்லே சார்!<br />பகிர்விற்கு நன்றி! <br />என் வலையில் :<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_16.html" rel="nofollow"><br />"நீங்க மரமாக போறீங்க..."</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47444025764904794092011-12-16T14:26:16.499+05:302011-12-16T14:26:16.499+05:30@ ஸாதிகா said...
-அட! நிஜமாவாம்மா ஸாதிகா? டூரிங் ...@ ஸாதிகா said...<br /><br />-அட! நிஜமாவாம்மா ஸாதிகா? டூரிங் டாக்கீஸ்ங்கற விஷயம் முடிஞ்சு போச்சுன்னுல்ல நினைச்சுட்டிருந்தேன். புதுத் தகவல் இது எனக்கு! நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48781169820133140722011-12-16T14:24:23.864+05:302011-12-16T14:24:23.864+05:30டூரிங் டாக்கீஸில் படம் பாக்கறது எனக்கும் பிடிக்கும...டூரிங் டாக்கீஸில் படம் பாக்கறது எனக்கும் பிடிக்கும்னு சொல்லி உன்னோட வயசையும் எல்லாருக்கும் தெரியப்படுத்திட்டியேம்மா... ஹி... ஹி...////<br /><br />அண்ணே..அண்ணே..இப்பவும் கிராமத்திலே டூரிங் டாக்கீஸ் இருக்குண்ணே.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21347094798054480822011-12-16T14:02:30.859+05:302011-12-16T14:02:30.859+05:30@ ஸாதிகா said...
-அட, இப்படிச் சொல்லி பல்பு வாங்...@ ஸாதிகா said...<br /><br />-அட, இப்படிச் சொல்லி பல்பு வாங்காம தப்பிச்சிருக்கலாமோ... எனக்கு அப்பத் தோணலியேம்மா...<br />-வயசை மறைக்கறதுக்கு நான் என்ன சினிமா நடிகனா தங்கச்சி? எல்லாருக்கும் தெரிஞ்சா தப்பில்லைம்மா.<br />-டூரிங் டாக்கீஸில் படம் பாக்கறது எனக்கும் பிடிக்கும்னு சொல்லி உன்னோட வயசையும் எல்லாருக்கும் தெரியப்படுத்திட்டியேம்மா... ஹி... ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85098251232910870192011-12-16T08:29:38.745+05:302011-12-16T08:29:38.745+05:30‘உடைக்காம வாங்கிட்டு வருவியா, இல்ல, நானும் வரணுமாட...‘உடைக்காம வாங்கிட்டு வருவியா, இல்ல, நானும் வரணுமாடா?’’ என்று கேட்டார்.///<br /><br />”உடைத்துட்டு எப்படீண்ணே வாங்கிட்டு வர முடியும்.அங்கேயே போட்டுட்டுல்ல வர முடியும்?”இப்படி கேட்டு அண்ணனை பல்பு வாங்க வைக்கறதை விட்டுட்டு இப்படி பல்பு வாங்கிட்டீங்களேண்ணே..:(<br /><br /><br />நாண்காம் வகுப்பு படிக்கும் பொழுது நாடோடி மன்னன்,பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது வசந்த மாளிகை இப்படி சொல்லி உங்கள் வயதை கணக்கா சொல்லிட்டீங்களேண்ணே.<br /><br /><br />சினிமா தியேட்டர் அனுபவங்கள் அருமையோ அருமை.எனக்கும் டூரிங் டாக்கீஸ் இருக்கும் பொழுது கொசுக்கடி மூட்டைப்பூச்சுக்கடியுடன் முறுக்கை கடித்துக்கொண்டே படம் பார்க்க பிடித்தது போல் இப்பொழுது ஏஸியின் சில்லிப்புடன் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஹாயாக பாப்கார்ன் அல்லது சாண்ட்விச் கொரித்துக்கொண்டு படம் பார்ப்பது பிடிக்கவே இல்லை.அதான் படமும் பார்ப்பதில்லை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74541015694274022082011-12-16T07:37:05.259+05:302011-12-16T07:37:05.259+05:30@ வே.நடனசபாபதி said...
-அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே...@ வே.நடனசபாபதி said...<br /><br />-அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே... நண்பரே... நண்பரே... இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-3256663456057528202011-12-16T07:30:43.517+05:302011-12-16T07:30:43.517+05:30பராசக்தி மற்றும் அவ்வையார் படங்களை விருத்தாசலத்தில...பராசக்தி மற்றும் அவ்வையார் படங்களை விருத்தாசலத்தில்,‘டூரிங் டாக்கீஸ்’ஸில் நீங்கள் எழுதியிருந்தபடி மண்ணைக்கூட்டி மேடாக்கி அமர்ந்து பார்த்து இரசித்ததும்,படத்தின் இடைவேளை இடையே ‘சோடா டீ காப்பி பாலு, காராசேவு கள்ளபருப்பு முறுக்கு’ என்றும்,‘சினிமா பாட்டு புஸ்தகம் ஒரு அணா’ எனக் கூவி சிறுவர்கள் விற்றதும்,தங்கள் பதிவைப் படித்ததும், நினைவுக்கு வருகிறது மறந்து போன, திரும்பவும் வரமுடியாத நிகழ்வுகளை மனக்கண் முன் கொண்டு வந்தமைக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88768972954056022011-12-16T07:29:58.097+05:302011-12-16T07:29:58.097+05:30@ veedu said...
-நினைவுகளுக்குள் நீங்களும் சென்று...@ veedu said...<br /><br />-நினைவுகளுக்குள் நீங்களும் சென்று வந்தீர்களா? மிக மகிழ்ச்சி எனக்கு. உங்கள் வருகை + கருத்து இரண்டுக்கும் என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57518073072270167992011-12-16T07:26:02.353+05:302011-12-16T07:26:02.353+05:30எங்க ஊர் டூரிங்டாகீஸ்ல நான் முதல்முதலா பார்த்தபடம்...எங்க ஊர் டூரிங்டாகீஸ்ல நான் முதல்முதலா பார்த்தபடம் பட்டாகத்திபைரவன்,ஆட்டுக்கார அலமேலு படங்களை மறக்கமுடியாது...அருமையான நினைவுகள்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5427226768268424932011-12-16T07:23:00.889+05:302011-12-16T07:23:00.889+05:30@ கீதா said...
-இந்த இனிய அனுபவங்களை நீங்களும் பெ...@ கீதா said...<br /><br />-இந்த இனிய அனுபவங்களை நீங்களும் பெற்றிருப்பதில் மகிழ்கிறேன் கீதா. நான் ப்ரஸெண்ட் செய்யும் ஸ்டைல் நன்றாக இருக்கிறதென்று நீங்கள் பாராட்டியது ஒரு அண்டா ஹார்லிக்ஸ் குடித்தது போல் தெம்பாக உணர்கிறேன். மிகமிக நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66495580791374522892011-12-16T07:21:42.306+05:302011-12-16T07:21:42.306+05:30@ ஸ்ரீராம். said...
-‘எங்கள் ப்ளாக்’குல லேட்டாச் ...@ ஸ்ரீராம். said...<br /><br />-‘எங்கள் ப்ளாக்’குல லேட்டாச் சேர்ந்தவன்கறதால நான் அந்தப் பதிவைப் பாககலை. உடனே தேடிப் படிச்சுடறேன் ஸ்ரீராம் சார்! அழகாய் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்திய உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71679864417467847102011-12-16T07:20:16.862+05:302011-12-16T07:20:16.862+05:30@ அப்பாதுரை said...
-வேறொண்ணுமில்லீங்க... ‘அசடு ...@ அப்பாதுரை said...<br /><br />-வேறொண்ணுமில்லீங்க... ‘அசடு வழியறது’ன்னு முன்ன சொன்ன விஷயம்தான் இப்ப ‘பல்பு வாங்கறது’ன்னு பேர் மாறிடுச்சு. உங்களோட மலரும் நினைவுகளையும் படிகக சுவாரஸ்யமா இருக்கு. வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58460241794638605242011-12-16T07:18:35.711+05:302011-12-16T07:18:35.711+05:30@ மகேந்திரன் said...
-நீங்கள் சொன்ன விஷயத்துடன் ...@ மகேந்திரன் said...<br /><br />-நீங்கள் சொன்ன விஷயத்துடன் இன்னும் சிலவற்றை சேர்த்து ‘தொலைக்காட்சி’ என்று ஒரு தனிப்பதிவே போடலாம் நண்பரே... இனி டூரிங் டாக்கீஸ் அனுபவம் கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க அதை மதிப்பு மிக்கதாக எண்ணவும் இன்று யாரும் தயாரி்ல்லை என்பதுதான் உண்மை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55609740560985224682011-12-16T07:16:44.334+05:302011-12-16T07:16:44.334+05:30@ ஹேமா said...
-சின்ன வயசுல ஆரம்பிச்சதுதானே இப்பவ...@ ஹேமா said...<br /><br />-சின்ன வயசுல ஆரம்பிச்சதுதானே இப்பவும் தொடருது. நல்லா ரசிக்கறீங்க ஹேமா... உங்கள் கருத்து்க்கள் எனக்கு ரொம்ப உற்சாகம் தருது. நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58747214922232097442011-12-16T07:15:43.251+05:302011-12-16T07:15:43.251+05:30@ துரைடேனியல் said...
-நீங்களும் மலரும் நினைவுகளை...@ துரைடேனியல் said...<br /><br />-நீங்களும் மலரும் நினைவுகளை அனுபவிச்சதுல மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துரை சார்! (உங்கள் கருத்தைவிடவா மதிப்பு வாய்ந்தது ஓட்டு? விடுங்க...)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22090973835356963272011-12-16T07:14:33.340+05:302011-12-16T07:14:33.340+05:30@ ஷைலஜா said...
-என்ன இப்பூடிச் சொல்லிட்டிங்கக்க...@ ஷைலஜா said...<br /><br />-என்ன இப்பூடிச் சொல்லிட்டிங்கக்கா... நான் இப்பக்கூட இன்னசென்ட் தானே! நீங்க ரசிச்சதுல எனக்கு சந்தோஷம்! நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com