tag:blogger.com,1999:blog-265856244416106783.post1742345898905031329..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மொறுமொறு மிக்ஸர்-3பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-21586453642466159832012-02-18T06:12:01.356+05:302012-02-18T06:12:01.356+05:30Avargal Unmaigal said...
லேட்டாய்ப் படி்ததாலும் ந...Avargal Unmaigal said...<br /><br />லேட்டாய்ப் படி்ததாலும் நமத்துப் போகாமல் மிக்ஸர் இருக்கிறது என்று உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88785761161616852992012-02-17T21:58:54.634+05:302012-02-17T21:58:54.634+05:30நான் லேட்டாக வந்தாலும் மிக்ஸர் நமத்து போகாமல் மிக ...நான் லேட்டாக வந்தாலும் மிக்ஸர் நமத்து போகாமல் மிக சுவையாகவே இருக்கிறது<br /><br />இந்த மிக்ஸர் சிந்திக்கவும்,சிரிக்கவும்,மூளைக்கு வேலைகொடுக்கவும் செய்கிறது.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30706143356144627892012-02-14T19:07:33.782+05:302012-02-14T19:07:33.782+05:30@ ராமலக்ஷ்மி said...
அம்மாவிடம் வற்றாத அன்பு கிடை...@ ராமலக்ஷ்மி said...<br /><br />அம்மாவிடம் வற்றாத அன்பு கிடைக்கும் என்பதால் எழுதியிருப்பார் என்றுதான் அனைவரும் விளக்கியதும் எனக்கும் தோன்றுகிறது. ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1165347849356351602012-02-14T18:34:58.361+05:302012-02-14T18:34:58.361+05:30அம்மாவின் அன்பு ஸ்பெஷல் என்பதால் இருக்குமோ:)? ஆனால...அம்மாவின் அன்பு ஸ்பெஷல் என்பதால் இருக்குமோ:)? ஆனாலும் உங்கள் ஆதங்கம் சரியாகவே தோன்றுகிறது.<br /><br />மொறுமொறு தொகுப்பு நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-785519048128308852012-02-14T14:53:53.811+05:302012-02-14T14:53:53.811+05:30@ Ganpat said...
பாடல் விஷயத்தில் எனக்குத் தெளிவு...@ Ganpat said...<br /><br />பாடல் விஷயத்தில் எனக்குத் தெளிவு கிடைத்து விட்டது. ஆனால் ரேங்கிங் பற்றி எனக்கு எதுவும் தெரியாது இன்றுவரை (நிஜமாய்). எனக்குத் தோன்றுவதைப் பகிரத்தான் எழுதி வருகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71740799979306659762012-02-14T14:46:53.802+05:302012-02-14T14:46:53.802+05:30@ சென்னை பித்தன் said...
ரத்தினச் சுருக்கமாக ரசித...@ சென்னை பித்தன் said...<br /><br />ரத்தினச் சுருக்கமாக ரசித்த விஷயத்தைச் சொன்ன தங்களை வியந்து, என் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68346221927911882822012-02-14T14:44:00.119+05:302012-02-14T14:44:00.119+05:30@ சமுத்ரா said...
ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு ...@ சமுத்ரா said...<br /><br />ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78909109337390670602012-02-14T13:39:09.783+05:302012-02-14T13:39:09.783+05:30ஹலோ கணேஷ்,
நாடார் கடையில் நீ நாட்டு சக்கரை வாங்க...ஹலோ கணேஷ்,<br /><br /><br />நாடார் கடையில் நீ நாட்டு சக்கரை வாங்கலாம்!<br /><br />பாய் கடையில் நீ பயத்தம்பருப்பு வாங்கலாம்!! <br /><br />என்றால்,<br /><br />நாடார் கடையில் பயத்தம்பருப்பு கிடைக்காதென்றோ,<br /> <br />பாய் கடையில் நாட்டு சக்கரை கிடைக்காதென்றோ,<br /><br />அர்த்தம் இல்லை..<br /><br />எனக்கு தெரிந்த ஒருவர் <br /><br />அன்பை அத்தையிடமும்,அறிவை அப்பத்தாவிடமும் வாங்கியுள்ளார்.<br /><br />மற்றபடி தமிழ் வலைதள மொக்கை பதிவுக்கு UNIT OF MEASUREMENT ஆன "டோண்டு" ஸ்கேலில் உங்க பதிவு 0.5 டோண்டு பெறும்!<br /><br />தொடரட்டும் உங்கள் பணி!<br /><br />வாழ்த்துக்கள்.Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76351582899195454612012-02-14T12:57:36.345+05:302012-02-14T12:57:36.345+05:30கிராண்ட் ஸ்வீட்ஸ் மிக்சர்.கிராண்ட் ஸ்வீட்ஸ் மிக்சர்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39984994811490615382012-02-14T12:00:55.917+05:302012-02-14T12:00:55.917+05:30@ மகேந்திரன் said...
தாமதமானால் என்ன... நீங்கள் ப...@ மகேந்திரன் said...<br /><br />தாமதமானால் என்ன... நீங்கள் படித்ததே எனக்கு மகிழ்வுதான். எல்லாவற்றையும் ரசித்ததுப் பாராட்டியதிலும் மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83179312648303729982012-02-14T12:00:04.940+05:302012-02-14T12:00:04.940+05:30சுவையான பல்சுவை பகிர்வு..சுவையான பல்சுவை பகிர்வு..சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65697786400764555272012-02-14T07:54:47.957+05:302012-02-14T07:54:47.957+05:30வணக்கம் நண்பர் கணேஷ்,
நீண்ட தாமதமாகி விட்டது..வருவ...வணக்கம் நண்பர் கணேஷ்,<br />நீண்ட தாமதமாகி விட்டது..வருவதற்கு..<br /><br />நாடோடியின் மகன் பற்றி நீங்கள் சொல்லித்தான் <br />தெரிகிறது. இதுபோல விஷயங்கள் தெரிந்தவர்கள் <br />சொல்கையில் ஆச்சர்யமாக இருக்கிறது.<br /><br />நகைச்சுவைச் சக்கரவர்த்தி நாகேஷ் அவர்களை <br />பார்த்ததுமே சிரிப்பு வந்து விடும்..<br /><br />"" அட போங்கப்பா.. அரசருக்கே புரிந்து விட்டது..""<br />என்ற திருவிளையாடல் காவிய தருமியை <br />மறக்க முடியுமா.....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14464388381575354112012-02-14T07:22:39.456+05:302012-02-14T07:22:39.456+05:30@ மீனாக்ஷி said...
பாடலைப் பத்தி உங்க கருத்தை நான...@ மீனாக்ஷி said...<br /><br />பாடலைப் பத்தி உங்க கருத்தை நான் ஏத்துக்கறேன். அறுபதாயிரம் திருடிட்ட நாகேஷ்ட்ட மை.ம.கா.ராஜன் படத்துல கமல் சொல்லுவார்: ‘விஸ்வாசம்னா தெரியுமா? நான் சொன்னது் ஆறாவது மாடிலருந்து குதிக்கிறான். நீங்க...’ / நொடியின் பின்னத்தில் நாகேஷ்: ‘என்னாலல்லாம் குதிக்க முடியாது’/ கமல்: ‘அதில்லை. ஒரு மாசத்துல...’ / நாகேஷ்: ‘ஒரு மாசம் குடு்த்தாலும் குதிக்க முடியாது’ -என்று அவர் பணத்தைப் பத்திப் பேச, இவர் குதிக்கிறதைப் பேச அப்படிச் சிரிச்சு ரசிச்சிருக்கேன். நினைவுகளைக் கிளறிவிட்டு சந்தோஷம் ஊட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5668276446611347852012-02-14T07:18:54.454+05:302012-02-14T07:18:54.454+05:30@ யுவராணி தமிழரசன் said...
வருக யுவராணி மேடம்! தா...@ யுவராணி தமிழரசன் said...<br /><br />வருக யுவராணி மேடம்! தாங்கள் ரசித்ததைச் சொல்லி எனக்கு ஊக்கமளித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76060200981244258922012-02-14T06:49:42.782+05:302012-02-14T06:49:42.782+05:30@ ஸாதிகா said...
கரெக்ட்! ஜெயலலிதா பாடியதும் இதே ...@ ஸாதிகா said...<br /><br />கரெக்ட்! ஜெயலலிதா பாடியதும் இதே பொருளில்தான் என்பதை ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி. யாரிடம் எது மிகுதியாகக் கிடைக்கிறதோ, அதைக் குறித்து பாடியிருக்கிறார்கள் என்ற விளக்கம் எனக்குக் கிடைத்து விட்டதே. வருகைக்கும், நற்கருத்துக்கும் என் இதய நன்றி சிஸ்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32053867437308578482012-02-14T06:47:32.727+05:302012-02-14T06:47:32.727+05:30@ கோவை2தில்லி said...
தங்களுக்கு என் நல்வரவு மேடம...@ கோவை2தில்லி said...<br /><br />தங்களுக்கு என் நல்வரவு மேடம்! நிறைய தளங்கள்ல உங்களின் கருத்துக்களைப் படிச்சு ரசிச்சதுண்டு. என் தளத்துலயும் பார்த்ததுல மிகமிக மகிழ்ச்சி. மிக்ஸரின் எல்லா அம்சங்களையும் நீங்க ரசிச்சதுல சந்தோஷத்தோட என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78009817717805399742012-02-13T22:38:30.865+05:302012-02-13T22:38:30.865+05:30சிரிப்போட பதிவை படிக்க ஆரம்பிச்சேன். :)
எம்.ஜி.ஆர்...சிரிப்போட பதிவை படிக்க ஆரம்பிச்சேன். :)<br />எம்.ஜி.ஆர் பாடலை வைத்து இப்படி எல்லாம் ஆராச்சியா? சுவரசியமாதான் இருக்கு. அன்புக்கு அம்மா, அப்பா. அப்பாவும் என்னிடம் மிகவும் உயிராய் இருந்தார். அறிவுக்கு ஆயிரம் நல்ல நூல்கள் இருக்கின்றன. எம்.ஜி.ஆர். பாடலை பொறுத்தவரை தந்தையிடம் அறிவை வாங்கலாம். அறிவு இருந்தா, வாங்கிக்க விருப்பம் இருந்தா வாங்கிக்கலாம். கட்டாயம் ஒண்ணும் இல்லையே. அதனால பரவாயில்லை. <br /><br />புதிர் விடையை எப்பவும் போல நீங்களே சொல்லிடீங்களே. புதிரை பாத்த உடனே நைசா போய் கீழ விடை இருக்கான்னுதான் முதல்ல பாத்தேன். இருந்துது. ஹிஹிஹிஹி .....அதனால மண்டை எல்லாம் உடைசுக்கல. <br /> <br /> நாகேஷ் பத்தி எழுதி இருந்ததை படிச்சப்போ என் நினைவுக்கு வந்தது, தில்லானம் மோகனாம்பாள் படத்தில் வரும் டயலாக்தான். <br />மோகனா கண்டிப்பாக ஆடவே கூடாது / ஏன் நீர் ஆடபோகிறீரா / எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை / கத்துண்டு ஆடத்தான் போறீரா? :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1427017561043390962012-02-13T21:48:47.261+05:302012-02-13T21:48:47.261+05:30சார்!
தங்கள்
மிக்ஸர்பகுதி மிக அருமை!
மிகவும் ரசித...சார்!<br />தங்கள் <br />மிக்ஸர்பகுதி மிக அருமை!<br />மிகவும் ரசித்தேன்!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87139613905232324302012-02-13T19:43:56.249+05:302012-02-13T19:43:56.249+05:30வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடல் அது. வாலியாக இருந...வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடல் அது. வாலியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி... இவை மிகமிகத் தவறான வரிகள் என்றே மனதில் பட்டது. உங்களின் கருத்து என்ன? பகிர்ந்து கொள்ளுங்களேன்..//ஒரு பழைய பாடலை தேடிப்பிடித்து ஆராய்ச்சி செய்து அலசி இருப்பது அருமை.<br /><br />ஏன் ஜெயலலிதா கூட அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு என்று பாடவில்லையா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14689159508408219562012-02-13T19:16:41.298+05:302012-02-13T19:16:41.298+05:30நேரம் கிடைக்கிறப்போ உங்க தொலைபேசி இமெயில் விவரங்கள...நேரம் கிடைக்கிறப்போ உங்க தொலைபேசி இமெயில் விவரங்களை அனுப்புங்க கணேஷ், நன்றி. msuzhi@ymail.comஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26869012160187937292012-02-13T15:23:39.879+05:302012-02-13T15:23:39.879+05:30முதல் முறையாக தங்களின் தளத்திற்கு வந்திருக்கிறேன் ...முதல் முறையாக தங்களின் தளத்திற்கு வந்திருக்கிறேன் சார். <br />மிக்ஸர் மொறு மொறுப்பாக சுவையாக இருந்தது.... பாடலைப் பற்றி தாங்கள் சொன்ன பிறகு தான் யோசிக்க வைத்தது.... காரணம் ஏதாவது இருக்கலாம்.<br />நாகேஷின் நகைச்சுவைகள் என்றுமே அலுக்காதவை.<br />புதிருக்கு விடையை நல்ல வேளை சொல்லிட்டீங்க.... இல்லேன்னா யோசிச்சுகிட்டே இருந்திருப்பேன்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22488447502211312552012-02-13T14:17:21.128+05:302012-02-13T14:17:21.128+05:30@ ஷைலஜா said...
கரெக்ட்க்கா. நாகேஷோட வாய்ஸ் மாடுல...@ ஷைலஜா said...<br /><br />கரெக்ட்க்கா. நாகேஷோட வாய்ஸ் மாடுலேஷனை மனசுல நெனைச்சுக்கிட்டு ஜோக்கைப் படிச்சா குபீர்னு சிரிப்பு வரத்தான் செய்யும். ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59539550037074179902012-02-13T14:16:25.231+05:302012-02-13T14:16:25.231+05:30@ வே.நடனசபாபதி said...
அனைத்துப் பகுதிகளையும் ரசி...@ வே.நடனசபாபதி said...<br /><br />அனைத்துப் பகுதிகளையும் ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-80796513789385419152012-02-13T10:40:48.647+05:302012-02-13T10:40:48.647+05:30நாகேஷ் சொன்னதை நினச்சிபபர்த்தாலே சிரிப்பா வருது ...நாகேஷ் சொன்னதை நினச்சிபபர்த்தாலே சிரிப்பா வருது மிகசர் வழக்கம்போல சுவை கணேஷ்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55804861811033835682012-02-13T08:51:22.363+05:302012-02-13T08:51:22.363+05:30‘அன்னையிடம நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை...‘அன்னையிடம நீ அன்பை வாங்கலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்’ என்ற இந்த வரிகளைப்பற்றிய உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். ‘தாயோடு அறுசுவை போம், தந்தையோடு கல்வி போம்’ என்ற கருத்தை ஒட்டி இந்த பாடலை கவிஞர் வாலி அவர்க எழுதியிருக்கலாம்.எப்படி இருப்பினும் குற்றம் குற்றமே.<br /> <br />மிக்ஸரின் மற்ற யாவையுமே வழக்கம்போல் மொறு மொறு தான்.வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com