tag:blogger.com,1999:blog-265856244416106783.post1443873655354177845..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்! (தொ.ப.)பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-62548552294512077022012-03-13T16:24:33.747+05:302012-03-13T16:24:33.747+05:30ரசித்துப் பாராட்டி எனக்குள் ஊக்கசக்தியை விதைத்த நண...ரசித்துப் பாராட்டி எனக்குள் ஊக்கசக்தியை விதைத்த நண்பருக்கு மனமகிழ்வுடன் என் இதய நன்றி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25943430379965285362012-03-13T16:23:26.628+05:302012-03-13T16:23:26.628+05:30அப்பத்தானே பள்ளிக்குப் போக ஆரம்பிச்சிருந்த காலம். ...அப்பத்தானே பள்ளிக்குப் போக ஆரம்பிச்சிருந்த காலம். நாங்க எப்பவும் யூத்து தான், தெரியும்ல... ஹி... ஹி... நன்றி கவிஞரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55025576090752387672012-03-13T16:19:08.342+05:302012-03-13T16:19:08.342+05:30ஆஹா வசன கவிதையாய் வந்து விழுந்த நிகழ்வுகள். ஒவ்வொர...ஆஹா வசன கவிதையாய் வந்து விழுந்த நிகழ்வுகள். ஒவ்வொரு வகுப்பிலும் நடந்த நினைவுகளின் நினைவுகளை அழகாக சொல்லி சென்ற விதம் அருமை. ஒன்றாம் வகுப்பில் தொலைத்தது போலவே அந்த நெகிழ்ச்சியான தருணங்கள் தொலைந்துதான் போயின. சிறுவயதிலே மன சக்தி என பிரமிக்க வைத்து, இரண்டாவது இடம் பெற்ற நிகழ்வும் என சிறப்பு. பல பள்ளிக்கூடங்களில் படித்த அனுபவங்கள். பயமும், விளையாட்டுத்தனமும் என சிறப்பு. வாழ்த்துகள் நண்பரே. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23479612906284470732012-03-06T21:30:39.705+05:302012-03-06T21:30:39.705+05:30பள்ளி அனுபவத்தை சுவையாக சொல்லியிருந்தீர்கள்..என்னை...பள்ளி அனுபவத்தை சுவையாக சொல்லியிருந்தீர்கள்..என்னையும் கூட அனுபவத்தை பகிர சொல்லியிருக்கிறீர்கள்..அதற்கு நன்றி..விரைவில் பதிவிடுகிறேன். என்னது‘சப்லா மாமா டோலக் தாத்தா’வா..அப்ப நீங்க ரொம்ப ரொம்ப மூத்தவங்கதான்..சந்தேகமே இல்லை.(சும்மா)Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57847746115126349792012-03-05T18:46:36.359+05:302012-03-05T18:46:36.359+05:30இப்பவே வந்துடறேன். என் அழைப்பை ஏற்றதற்கு நன்றி நண்...இப்பவே வந்துடறேன். என் அழைப்பை ஏற்றதற்கு நன்றி நண்பரே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22658225460209297142012-03-05T08:31:40.090+05:302012-03-05T08:31:40.090+05:30அன்பு நண்பருக்கு,
உங்கள் அழைப்பிற்கு நன்றி. இன்...அன்பு நண்பருக்கு, <br /><br />உங்கள் அழைப்பிற்கு நன்றி. இன்று எனது பக்கத்தில் எனது பள்ளி நினைவுகள் பற்றி பகிர்ந்து இருக்கிறேன்.... <br /><br />http://venkatnagaraj.blogspot.in/2012/03/blog-post_05.html <br /><br />சமயம் கிடைக்கும் போது வந்து படித்து சொல்லுங்களேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17727917943721653192012-03-04T14:49:27.309+05:302012-03-04T14:49:27.309+05:30http://shylajan.blogspot.in/2012/03/blog-post_04.h...http://shylajan.blogspot.in/2012/03/blog-post_04.html<br /><br />இங்கே எழுதி விட்டேன் கணேஷ் உங்கள் அழைப்பை நிறைவேற்றிவிட்டேன் வழக்கம்போல திரட்டிகளில் சேர்த்துவிடுங்கள் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54956604740028950802012-03-02T06:37:38.771+05:302012-03-02T06:37:38.771+05:30ரசித்துப் படித்ததற்கும் அழகாகப் பாராட்டி உற்சாகம் ...ரசித்துப் படித்ததற்கும் அழகாகப் பாராட்டி உற்சாகம் தந்ததற்கும் என் இதயம் கனிந்த நன்றி தங்களுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24116680445734527472012-03-02T06:15:23.930+05:302012-03-02T06:15:23.930+05:30அருமை. கணேஷ். ஒரே ஒரு வருத்தம் தங்கள் தந்தையின் மற...அருமை. கணேஷ். ஒரே ஒரு வருத்தம் தங்கள் தந்தையின் மறைவு,.<br />இங்கள் பன்னிரண்டு வகுப்புகளும் பனிரண்டு விதமாக அழகுக் கதை சொல்கின்றன.<br /><br />பள்ளிக் காலமே சிறந்தது. <br />பாம்புகளுடன் பள்ளிக்கூடம் சென்ற ஒரே மனிதர் நீங்களாகத் தான் இருக்கவேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-17077885806051758382012-03-02T05:03:54.907+05:302012-03-02T05:03:54.907+05:30இந்தப் பதிவுக்காக நினைத்துப் பார்த்தபோதுகூட மனதில்...இந்தப் பதிவுக்காக நினைத்துப் பார்த்தபோதுகூட மனதில் பட்டாம்பூச்சி சிறகடிக்கத்தான் செய்தது மகேன். படித்து, ரசித்து, பாராட்டிய உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12960711902862851592012-03-01T21:00:20.200+05:302012-03-01T21:00:20.200+05:30அன்பு நண்பரே,
பள்ளிவருவ நினைவுகள் என்றாலே
ஒரு தனி ...அன்பு நண்பரே,<br />பள்ளிவருவ நினைவுகள் என்றாலே<br />ஒரு தனி சந்தோசம் தான்..<br />பட்டாம்பூச்சி சிறகடிச்சி பரப்பதைப்போல<br />துள்ளித் திரிந்த காலம் அது..<br />அழகாக தொகுத்திருக்கிறீர்கள்..நண்பரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7055826173455040762012-03-01T16:15:03.314+05:302012-03-01T16:15:03.314+05:30ரசித்துப் பாராட்டிய தங்களுக்க என் மனமார்ந்த நன்றி....ரசித்துப் பாராட்டிய தங்களுக்க என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83333511846667175172012-03-01T13:05:28.529+05:302012-03-01T13:05:28.529+05:30”அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!”அருமை கணேஷ்”அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!”அருமை கணேஷ்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19152908594496053462012-03-01T10:12:01.843+05:302012-03-01T10:12:01.843+05:30சுருக்கமான வரிகள் கொண்டு நிறைவாய்ப் பாராட்டிய தங்க...சுருக்கமான வரிகள் கொண்டு நிறைவாய்ப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66295840275706814512012-03-01T08:19:41.717+05:302012-03-01T08:19:41.717+05:30சூப்பருங்கோ! பதிவு சூப்பருங்கோ!சூப்பருங்கோ! பதிவு சூப்பருங்கோ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84189864574620247082012-03-01T06:25:35.672+05:302012-03-01T06:25:35.672+05:30படிக்கிற காலத்துல மட்டுமில்லாம, வேலை பாக்கறதுன்னு ...படிக்கிற காலத்துல மட்டுமில்லாம, வேலை பாக்கறதுன்னு வந்தப்ப கூட ஊர் மாறுற ராசி என்னை விடலை. அதனால நீங்க சொன்னது மிகமிகச் சரி! நன்றி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6619419625297207012012-03-01T06:23:22.832+05:302012-03-01T06:23:22.832+05:30You are Cent Percent Correct Friend!You are Cent Percent Correct Friend!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68600139630448030622012-03-01T05:36:12.202+05:302012-03-01T05:36:12.202+05:30அப்பா...பெருமூச்சு சுவிஸ் வரைக்கும் வந்து ஐஸ் மலைய...அப்பா...பெருமூச்சு சுவிஸ் வரைக்கும் வந்து ஐஸ் மலையே கரையுது.இப்ப என்னா வந்துச்சு ஃப்ரெண்ட்.வீட்ல காதலிச்சிட்டாப் போச்சு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22264053594108482492012-03-01T03:33:19.325+05:302012-03-01T03:33:19.325+05:30யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்றதுக்கு பொருத்தமான உதார...யாதும் ஊரே யாவரும் கேளிர்ன்றதுக்கு பொருத்தமான உதாரணம் நீங்க தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29541357215121000222012-02-29T20:42:34.399+05:302012-02-29T20:42:34.399+05:30அன்புடன் தாங்கள் அளிப்பதை மனமகிழ்வோடு ஏற்றுக் கொண...அன்புடன் தாங்கள் அளிப்பதை மனமகிழ்வோடு ஏற்றுக் கொண்டு நன்றி நவில்கிறேன் நண்பரே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4009690901177788142012-02-29T20:09:02.090+05:302012-02-29T20:09:02.090+05:30தங்களுக்கு தங்கப்பேனா விருது அளித்திருப்பதை மிக்க ...தங்களுக்கு தங்கப்பேனா விருது அளித்திருப்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.அதை ஏற்றிக்கொள்ளுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />http://sekar-thamil.blogspot.in/2012/02/blog-post_29.htmlMarchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19014220315162214102012-02-29T19:53:19.780+05:302012-02-29T19:53:19.780+05:30ஆம், நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மக...ஆம், நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்சசி. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6058423471059053142012-02-29T19:52:40.253+05:302012-02-29T19:52:40.253+05:30நல்ல கவனிப்பு கீதா. எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்ன ந...நல்ல கவனிப்பு கீதா. எழுத ஆரம்பிக்கிறதுக்கு முன்ன நம்ம கிட்ட சொல்றதுக்கு என்ன விஷயம் இருக்குன்னு தோணிச்சு. எழுத ஆரம்பிச்சதும் விஷயங்கள் பொங்கி வந்தன. நீளம் கருதி நிறைய விஷயங்களைச் சொல்லலை. அப்பப்ப தனிப் பதிவுகளா சொல்லலாம்னு உத்தேசம். அதற்காக தங்கை ராஜிக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்! உங்கள் நினைவுகளைப் படிக்கும் ஆர்வத்துடன் உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69517359934867650152012-02-29T19:50:58.376+05:302012-02-29T19:50:58.376+05:30வருஷத்துக்கு ஒரு ஊர்ன்னு படிக்க நேர்ந்தது விதி. (அ...வருஷத்துக்கு ஒரு ஊர்ன்னு படிக்க நேர்ந்தது விதி. (அண்ணனுக்கு அடிக்கடி பணி மாற்றல் ஆகற வேலையானதால அப்படியாச்சு.) ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87079191340846813412012-02-29T19:50:05.835+05:302012-02-29T19:50:05.835+05:30உடனே என் அழைப்பை ஏற்றுப் பதிவிட்ட நட்புக்கு என் இ...உடனே என் அழைப்பை ஏற்றுப் பதிவிட்ட நட்புக்கு என் இதயம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com