tag:blogger.com,1999:blog-265856244416106783.post1246854369225172158..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மொறு மொறு மிக்ஸர் - 5பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-12913232665871266002012-04-01T06:45:53.572+05:302012-04-01T06:45:53.572+05:30அட, என் உறவினர்களில் ஒருவருக்கு்க் கூட பிச்சை என்ற...அட, என் உறவினர்களில் ஒருவருக்கு்க் கூட பிச்சை என்று பெயர் உண்டு. பிச்சை கிருஷ்ணன் என்பது முழுப் பெயர். அவர் பின் பாதியைச் சொல்வார். நாங்களெல்லாம் முன்பாதியைச் சொல்லிக் கூப்பிடுவோம். இந்த விஷயம் நீங்க சொன்னதைப் படிச்சதும்தான் ஞாபகம் வருது. ரசிச்சுப் படிச்சதோட, உங்க அனுபவத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டதுல சந்தோஷத்தோட என் இதயம் நிறை நன்றியை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-76015903860244141412012-04-01T06:42:53.927+05:302012-04-01T06:42:53.927+05:30எதையும் சரிபார்த்த பின்னரே வெளியிட வேண்டும் என்பதை...எதையும் சரிபார்த்த பின்னரே வெளியிட வேண்டும் என்பதை மனதில் கொண்டேன். நன்றி ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51219403856154606592012-04-01T06:41:43.793+05:302012-04-01T06:41:43.793+05:30ஆஹா.... அங்கதச் சுவை மிக்க வரிகளால் உள்குத்து குத்...ஆஹா.... அங்கதச் சுவை மிக்க வரிகளால் உள்குத்து குத்திட்டீங்களே... மறந்தும்கூட இனி கவிதைப் பேட்டைக்குப் போயிட மாட்டேன் ஐயா... மன்னிச்சூ!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77567761970130834872012-04-01T06:40:43.164+05:302012-04-01T06:40:43.164+05:30மிக்ஸர் நல்லா இருந்ததா தங்கச்சி? மிக்க மகிழ்ச்சி. ...மிக்ஸர் நல்லா இருந்ததா தங்கச்சி? மிக்க மகிழ்ச்சி. என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89774885932120508242012-03-31T22:12:59.317+05:302012-03-31T22:12:59.317+05:30//இந்தக் கருமத்துக்கு புதுசாவே டிரைவிங் லைசென்ஸ் வ...//இந்தக் கருமத்துக்கு புதுசாவே டிரைவிங் லைசென்ஸ் வாங்கிடலாம். அததான் செஞ்சேன்!// ரொம்ப சரி! <br />எல்லாமே சுவாரசியம். கவிதை நல்லா இருக்கு. <br /><br />எங்க அப்பாவோட ஊர் திருச்சி. எங்க தாத்தா பேர் மாத்ருபூதம். இவருக்கு குழந்தை பிறக்க தாமதம் ஆனதால் தாயுமானவர் சுவாமிக்கு வேண்டிண்ட அப்பறமாதான் எங்க அப்பா பிறந்ததால எங்க அப்பாவோட பேர் பிச்சை. சின்ன வயசுல எங்க அப்பாவோட பேரை சொன்னாலே எனக்கு கோவமா வரும். ஏன்பா தாத்தா உனக்கு இப்படி பேர் வெச்சான்னு கேட்டுண்டே இருப்பேன். எங்க அண்ணாக்கு எங்க தாத்தாவோட பேர்தான். சண்டை போடும்போது அவனை வெறுப்பேத்த நான் பூதம் பூதம்னுதான் சொல்லுவேன். அதுக்கும் அவன் அடங்கலைன்னா உன்னோட நண்பர்கள் கிட்ட உன் உண்மையான பேரை சொல்லிடுவேண்டா அப்படின்னு வேற பயமுறுத்துவேன். அவன் எதுக்கும் மசியாம போடின்னுட்டு போய்டுவான். :) வீட்டுக்கு வரவங்க யாரவது அவன் பேர் என்னன்னு கேட்டா அவன் சொல்றதுக்கு முன்னாடி முந்திண்டு 'மாத்ருபூதம்'னு சொல்லி அவன் வயத்தெரிச்சலை கொட்டிப்பேன். நல்ல வேளை எங்க பாட்டி பேரு அபித குசலாம்பாள் அப்படின்னு இல்லாம இருந்துதே. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14849380083734786702012-03-31T11:15:39.602+05:302012-03-31T11:15:39.602+05:30மிகப் பெரிய விமான நிலையம் 500 ச.அடியில் இருக்கச் ச...மிகப் பெரிய விமான நிலையம் 500 ச.அடியில் இருக்கச் சாத்தியமா என்பதைத்தான் குழப்பம் என எழுதி இருந்தேன்<br />மற்றபடி தங்கள் எழுத்தில் எப்போதும் எந்த குழப்பமும்<br />இருப்பதில்லை.குழம்ப வேண்டாம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7969495676144442142012-03-31T10:40:20.481+05:302012-03-31T10:40:20.481+05:30//உலகின் மிகப்பெரிய விமான நிலையம் பீஜிங் நகரிலுள்ள...//உலகின் மிகப்பெரிய விமான நிலையம் பீஜிங் நகரிலுள்ள கிஸ்மோடோ விமான நிலையம்தான். 501 சதுரஅடி பரப்பில் வருடத்துக்கு ஐம்பது மில்லியன் பயணிகளை அனுமதிக்கும் அளவில் .இது உருவாக்கப்பட்டுள்ளது.//<br /><br />கணக்கு உதைக்குது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86936440441861644352012-03-31T10:02:03.611+05:302012-03-31T10:02:03.611+05:30கவிதை மிக அருமை..பல மணி நேரம் சிந்திக்க வைத்தது..ஈ...கவிதை மிக அருமை..பல மணி நேரம் சிந்திக்க வைத்தது..ஈழத்தமிழர்களின் இன்னல்களை இதைவிட சிறப்பாக ஒரு மூன்று வரிகளுக்குள் சொல்லிவிடமுடியாது.வாழ்த்துக்கள்.ஆமாம் எழுதியவர் பெயர்:நான்தேங்!என கூறி உள்ளீர்களே,அவர் சீன கவிஞரா?<br />நான்யாங்,நான்யூங் போன்ற சீனக்கவிஞர்கள் எழுதிய பலகவிதைகளை நான் படித்திருக்கிறேன்..இவர் பெயர் புதிதாக இருக்கிறது..<br />உங்கள் தமிழாக்கதிற்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு..Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78977612856685067932012-03-31T08:54:47.514+05:302012-03-31T08:54:47.514+05:30ராஜி அக்கா அங்க ஜஞ்சுவை அவியல் இங்க நீங்க மொறு மொற...ராஜி அக்கா அங்க ஜஞ்சுவை அவியல் இங்க நீங்க மொறு மொறு மிக்சர் ஓஓஓஒ நானும் இந்த மிக்சர் சாப்பிட்டன் அருமையா இருந்தது.........Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7844871446689150332012-03-31T06:32:45.786+05:302012-03-31T06:32:45.786+05:30‘மேதை’ புத்தகத்தில படிச்ச தகவல் அது. சரிபாக்காம சே...‘மேதை’ புத்தகத்தில படிச்ச தகவல் அது. சரிபாக்காம சேத்துட்டேன். ஸாரி! இனி உஷாரா இருப்பேன்ல...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6612293370645564612012-03-31T06:31:31.915+05:302012-03-31T06:31:31.915+05:30அதுக்கென்ன... அனுப்பிட்டாப் போச்சு. பாராட்டி, உற்ச...அதுக்கென்ன... அனுப்பிட்டாப் போச்சு. பாராட்டி, உற்சாகம் தந்ததற்கு என் இதய நன்றி நண்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45258172284931961322012-03-31T06:30:47.317+05:302012-03-31T06:30:47.317+05:30அ.ஆ.பவனில் முந்திரிப் பருப்பு மிக்ஸர் ரொம்பவே டேஸ...அ.ஆ.பவனில் முந்திரிப் பருப்பு மிக்ஸர் ரொம்பவே டேஸ்ட்டியாக இருக்கும். அதைப் போல அடுத்த மிக்ஸர் தர முயல்கிறேன். ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55733239169178943322012-03-31T06:29:46.117+05:302012-03-31T06:29:46.117+05:30வெல்கம் சதீஷ்! நீண்ட நாளாச்சு பாத்து... நலம்தானே.....வெல்கம் சதீஷ்! நீண்ட நாளாச்சு பாத்து... நலம்தானே..! ரசித்துப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90822775083829164252012-03-31T06:28:44.757+05:302012-03-31T06:28:44.757+05:30நற்கருத்திட்டு வாழ்த்திய தங்களுக்கு மனமகிழ்வுடன் க...நற்கருத்திட்டு வாழ்த்திய தங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றியை உரித்தாக்குகிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-53369767952369948722012-03-31T06:27:56.507+05:302012-03-31T06:27:56.507+05:30போர்டில் இடம் இல்லாததால் இப்படி எழுதினார்களாம்:
பி...போர்டில் இடம் இல்லாததால் இப்படி எழுதினார்களாம்:<br />பிராமணர்<br />கள் சாப்பிடும்<br />இடம்<br />-என்று. எப்படி விபரீத அர்த்தம் தருகிறது பாருங்கள் மகேன்! மொழியைச் சரியாகக் கையாள வேண்டும் இல்லையா? ராகமாலிகையை ரசித்த தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20128835041670895992012-03-31T06:20:46.319+05:302012-03-31T06:20:46.319+05:30ரசித்து வாழ்த்திய தங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்ற...ரசித்து வாழ்த்திய தங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64188897041975032902012-03-31T02:13:49.825+05:302012-03-31T02:13:49.825+05:30// 501 சதுரஅடி பரப்பில் வருடத்துக்கு ஐம்பது மில்லி...// 501 சதுரஅடி பரப்பில் வருடத்துக்கு ஐம்பது மில்லியன் பயணிகளை அனுமதிக்கும் அளவில்//<br />501 சதுர அடியில் ஐம்பது மில்லியன் பயணிகளா.. எல்லாரும் எறும்பு சைசுக்கு இருப்பாங்களோ?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40056626147802848002012-03-31T02:11:49.359+05:302012-03-31T02:11:49.359+05:30This comment has been removed by the author.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66013111049655809272012-03-31T01:59:16.382+05:302012-03-31T01:59:16.382+05:30மிக்ஸர் மிக அருமை எனக்கு 2 பதிவுக்கு வராப்பல கொஞ்ச...மிக்ஸர் மிக அருமை எனக்கு 2 பதிவுக்கு வராப்பல கொஞ்சம் பார்சல் அனுப்பவும்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50971218326616669812012-03-31T01:43:40.703+05:302012-03-31T01:43:40.703+05:30வணக்கம்! அடையாறு ஆனந்த பவன் ஸ்பெஷல் மிக்சர், காரமு...வணக்கம்! அடையாறு ஆனந்த பவன் ஸ்பெஷல் மிக்சர், காரமும் இனிப்பும் கலந்து இருக்கும். அதே போன்று இப்போதைய உங்கள் மிக்சர்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32017583326968432202012-03-31T01:25:53.833+05:302012-03-31T01:25:53.833+05:30மிக்சர் நல்லா இருக்கு
கவிதையும் அருமை
ரொம்ப நாளுக...மிக்சர் நல்லா இருக்கு<br />கவிதையும் அருமை<br /><br />ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க<br /><a href="http://vairaisathish.blogspot.in/2012/03/blog-post.html" rel="nofollow">ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?</a>Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61253558412226412692012-03-31T01:17:00.685+05:302012-03-31T01:17:00.685+05:30சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தும் பிரிக்க வேண்டி...சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தும் பிரிக்க வேண்டிய இடத்தில் பிரித்தும் எழுதிப்<br />பழக வேண்டுமெனபது ரெம்பக் கஷடம்...<br /><br />மொறு மொறு மிக்சர்ல 60வது ஆளா கருத்திடுகிறேன். ரெம்ப நல்லா மொறு மொறு வென்றே இருக்கிறது மிக்சர்.உங்கள் குட்டிக்கவிதையும் நன்று. வாழ்த்துகள் சகோதரா.<br />Vetha. Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59925827276574234682012-03-31T00:14:07.774+05:302012-03-31T00:14:07.774+05:30ஒரு கிராமத்து நண்பர் தினமும் உணவு விடுதிகளில் சாப்...ஒரு கிராமத்து நண்பர் தினமும் உணவு விடுதிகளில் சாப்பிட்டே பழகியவர், ஆனா இரண்டு இட்லிக்கு ஒரு குவளை சாம்பார் கேட்பார். அப்படி ஒரு ஆள். <br />தினமும் சாம்பார் கேட்டதால், அவர்கள் சாம்பார் இல்லை சர்க்கரை தான் இருக்கிறது என்றார்கள். அதையும் நிறைய வாங்கி சாபிட்டார். <br /><br />கடைக்காரர் பார்த்தார், இனிமேல் நாம் ஏதாவது செய்தால் தான் அந்த ஆளை கடையிலிருந்து விரட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்தார். <br />மறுநாள் கடையில் "இன்று முதல் தோசைக்கு சர்க்கரை கிடையாது" என்று எழுதிப்போட்டார்கள். <br />நம்ம ஆள் வந்தார், ஒரு தோசை கொண்டுவாங்க என்றார், வந்ததும் தோசையை வாங்கி <br />சத்தமே இல்லாமல் சாப்பிட்டார். கடையின் முதலாளிக்கு மிகுந்த சந்தோசம், சிரித்திக்கொண்டே இருந்தார். <br />நம்ம ஆள் அடுத்த தோசையை கொண்டாங்க என்றார், வந்ததும் சர்க்கரை கொண்டு வாங்க என்றார். பரிமாறுபவர் சொன்னார் " இன்று முதல் தோசைக்கு சர்க்கரை கிடையாது". <br />நம்ம ஆள் சொன்னார் " இன்று முதல் தோசைக்கு தானே சர்க்கரை கிடையாது, இரண்டாவது தோசையிலிருந்து கொடுக்கணும் ல" என்றார். <br />வார்த்தையை பிரித்து எழுதியதால் வந்த வினையை பார்த்தீர்களா?!!!!<br /><br />சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தும் பிரிக்க வேண்டிய இடத்தில் பிரித்தும் எழுதிப்<br />பழக வேண்டும்...<br /><br />இன்றைய மிக்சர் .....<br />ராகமாளிகை....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22406062993703852712012-03-30T22:32:44.538+05:302012-03-30T22:32:44.538+05:30nalla rasikkumpadiyaana-
thakavalkal!
vaazhthukka...nalla rasikkumpadiyaana-<br />thakavalkal!<br /><br />vaazhthukkal!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12124967733282231022012-03-30T22:21:29.793+05:302012-03-30T22:21:29.793+05:30மனதுக்கு ஆறுதலளிக்கும் வார்த்தைகள்... மிக்க நன்றி ...மனதுக்கு ஆறுதலளிக்கும் வார்த்தைகள்... மிக்க நன்றி நண்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com