tag:blogger.com,1999:blog-265856244416106783.post1244848834180647238..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: சுஜாத்...ஆ!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-8264282272110980932014-05-08T15:40:04.386+05:302014-05-08T15:40:04.386+05:30பாலண்ணா & வவ்வால் , குட்டிப்பிசாசு - மூவருக்கு...பாலண்ணா & வவ்வால் , குட்டிப்பிசாசு - மூவருக்கும் நன்றிகள் நல்லதொரு பின்னூட்ட விவாதத்திற்கு .ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-89718181196045350472014-05-06T06:25:19.614+05:302014-05-06T06:25:19.614+05:30சுஜாத்...ஆ? தலைப்பிலேயே கலக்கறீங்க வாத்யாரே.....
...சுஜாத்...ஆ? தலைப்பிலேயே கலக்கறீங்க வாத்யாரே.....<br /><br />சுஜாதா நினைவலைகள் இங்கேயும். சமீபத்திய பயணத்தில் படித்த புத்தகம் - கணையாழியின் கடைசி பக்கங்கள்!<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83299106580799371682014-05-04T18:08:16.493+05:302014-05-04T18:08:16.493+05:30பழசை எல்லாம் தேடிப்பிடிப்பிடித்து பகிரும் உங்கள் ப...பழசை எல்லாம் தேடிப்பிடிப்பிடித்து பகிரும் உங்கள் பொறுமைக்கும் ஆர்வத்திற்கு ஒரு சல்யூட் கணேஷண்ணே.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7419547554825240822014-05-04T10:57:45.015+05:302014-05-04T10:57:45.015+05:30குட்டிப்பிசாசு,
நீங்க சொல்றாப்போல ஆளுமை அடிப்படைய...குட்டிப்பிசாசு,<br /><br />நீங்க சொல்றாப்போல ஆளுமை அடிப்படையில் அல்ல, பகுபத விகுதி என ஒன்று இருக்கு , அதன் அடிப்படையில் பெயர்ச்சொல் விகுதி , தொழில் விகுதி, வினைமுற்று விகுதி என , அன் ,ஆர், அள்,ஆள் ,அம் என நிறைய சேர்த்து சொல்லை முடிக்கலாம்.<br /><br />ஹி...ஹி கொலையில் ஆளூமை உள்ளவன் கொலையாள் அவனை கொலையாளி என சொல்றாங்க என சொல்லலாம்.<br /><br />உழைப்பாளி என்கிறார்கள், ஆனால் ஒரு பெயர்ச்சொல்லா முழுமையாக உழைப்பாளர் - உழைப்பாளர் தினம் என்பதில்லையா?<br /><br />"ளி" என முடிப்பது ஒருமுறையில் விளிக்க, கொலையாளர் என உயர்வு விகுதி கொடுத்து முடிக்க மனசு வரலை போல.<br /><br />"அன்" என சேர்த்து முடிப்பது ஆண்பால் விகுதி , அள் சேர்த்து முடிப்பது பெண்பால் விகுதி. அர்,ஆர் என முடிப்பது பன்மை உயர்வு விகுதி!<br /><br />தொழிலாளன் -ஆண்பால்<br /><br />தொழிலாளள் -பெண்பால் ,ஆனால் நடைமுறையில் பயன்ப்படுத்துவதில்லை.<br /><br />தொழிலாளர் - உயர்ச்சியுடன் குறிப்பிடுவது, தொழிலாளர் நல வாரியம் என்று தான் சொல்கிறார்கள்.<br /><br />மக்கள் சில சொற்களை புழங்குவதில்லை அவ்ளோ தான்.<br /><br />கொலையாளன், உளவாளன் என தாராளமாக சொல்லலாம்.<br />------------------<br />பாலகணேஷர்,<br /><br />"ழ"கரம் சொல்லாமல் கொல்வோர் நிறய உண்டு , எளுத்து, கிளக்கு ,வளக்கம் என தென்மாவட்டங்களில் பேசுவது சகஜம் தானே.<br /><br />எனவே உளவன் என சொன்னால் "உழவன்' என நினைக்க தான் வாய்ப்பு அதிகம்.<br /><br />#//அப்புறம்... திருக்குறளை உங்க வசதிக்கு மாத்தி எழுதிக்கிட்டீங்க போலயே.... ‘நெடுநாள் உளனொருவன்’ அப்படின்னு வள்ளுவர் சொல்லலை ‘நெருநல் உளனொருவன்’ அப்படின்னுல்ல சொல்லியிருக்காரு. ஹி... ஹி... ஹி...//<br /><br />ஹி...ஹி எழுதும் போதே முதல் அடிக்கும் ,ரெண்டாவது அடிக்கும் எதுகை,மோனை வரலையேனு நினைச்சுட்டே தான் எழுதினேன் , சரி யாரு கண்டுப்பிடிக்க போறா .நமக்கு "உளனொருவன்" என்ற சொல் தானே உதாரணம் என எழுதி வச்சேன் ,சரியா புடிச்சுட்டிங்க அவ்வ்!<br /><br />தமிழ் ரொம்ப நெகிழ்ச்சியானது , உள்ளது என்பதை உளது என எழுதலாம், உள்ளம் என்பதையும் உளம் என எழுதலாம் உ.ம்: "உளமாற வாழ்த்துகிறேன்" ,எனவே ஒரு சொல்லை எப்படி பயன்ப்படுத்துறோம் என்பதில் இருக்கு "டிரிக்கு'<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15632997230928906912014-05-04T06:59:50.000+05:302014-05-04T06:59:50.000+05:30நீங்க்ள் சொன்ன இலக்கண காரணங்கள் தவிரவும் உளவன் என்...நீங்க்ள் சொன்ன இலக்கண காரணங்கள் தவிரவும் உளவன் என்பதை நம்ம ஆட்கள் சரியாக உச்சரிக்காமல் போய் உழவன் என்பதுடன் குழப்பிவிடக் கூடும். அலகிய தமில்மகல் இவல் என்று பாட்டுப் பாடுகிற ஆசாமிகளாயிற்றே நம்மவர்கள். ஹி... ஹி.... ஹி...<br />அப்புறம்... திருக்குறளை உங்க வசதிக்கு மாத்தி எழுதிக்கிட்டீங்க போலயே.... ‘நெடுநாள் உளனொருவன்’ அப்படின்னு வள்ளுவர் சொல்லலை ‘நெருநல் உளனொருவன்’ அப்படின்னுல்ல சொல்லியிருக்காரு. ஹி... ஹி... ஹி...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45505446735479815852014-05-04T06:55:43.744+05:302014-05-04T06:55:43.744+05:30கரெக்ட். கதையாகவும், சினிமாவாகவும் திருப்தி தந்தவ...கரெக்ட். கதையாகவும், சினிமாவாகவும் திருப்தி தந்தவை மிகச் சிலவே. மிக்க நன்றி பந்து.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32097572104622276222014-05-04T06:54:40.233+05:302014-05-04T06:54:40.233+05:30பகிர்வை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.பகிர்வை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56882530186641483152014-05-04T06:51:45.127+05:302014-05-04T06:51:45.127+05:30ஆம்... அப்படியும் அழைக்கத்தான் செய்கிறார்கள். மிக்...ஆம்... அப்படியும் அழைக்கத்தான் செய்கிறார்கள். மிக்க நன்றி மனோ.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44241159371865315692014-05-04T06:50:59.261+05:302014-05-04T06:50:59.261+05:30‘அட’ போட்டு ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி...‘அட’ போட்டு ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20651792449568476502014-05-04T06:49:12.930+05:302014-05-04T06:49:12.930+05:30ரசித்த தேனக்காவுக்கு மகிழ்வான நன்றி.ரசித்த தேனக்காவுக்கு மகிழ்வான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50402398261716856712014-05-04T06:44:28.456+05:302014-05-04T06:44:28.456+05:30நினைவுகூர்ந்து ரசித்த சுப்புத்தாத்தாவுக்கு மகிழ்வா...நினைவுகூர்ந்து ரசித்த சுப்புத்தாத்தாவுக்கு மகிழ்வான நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34911497935569416522014-05-04T06:43:53.192+05:302014-05-04T06:43:53.192+05:30தெரியும் ஸார். அதை இங்கே சொல்லத்தான் முடியாது. ஹி....தெரியும் ஸார். அதை இங்கே சொல்லத்தான் முடியாது. ஹி... ஹி... ஹி... மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85353106251255750042014-05-04T06:42:21.806+05:302014-05-04T06:42:21.806+05:30இன்னும் பல சுவாரஸ்யங்கள் பகிர்வதற்கு உண்டு. நம் இட...இன்னும் பல சுவாரஸ்யங்கள் பகிர்வதற்கு உண்டு. நம் இடப்பற்றாக்குறைதான் மூன்றோடு நிறுத்த வைக்கிறது. மிக்க நன்றி சுரேஷ்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28202264049208537762014-05-04T06:41:36.264+05:302014-05-04T06:41:36.264+05:30மிக்க நன்றி மோகன்.மிக்க நன்றி மோகன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42052300176007732942014-05-04T06:41:15.510+05:302014-05-04T06:41:15.510+05:30செனற ஆண்டும் போட்டிருந்தேனே...செனற ஆண்டும் போட்டிருந்தேனே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85741346638802362052014-05-04T06:40:17.797+05:302014-05-04T06:40:17.797+05:30மிக்க நன்றிம்மா.மிக்க நன்றிம்மா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23656231865213985522014-05-04T06:36:46.284+05:302014-05-04T06:36:46.284+05:30சின்ன துணுக்குச் செய்தியைச் சொன்னாலும் அதில் அவரின...சின்ன துணுக்குச் செய்தியைச் சொன்னாலும் அதில் அவரின் ‘டச்’ இருக்கும். ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி முரளி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15619430564895801372014-05-04T06:35:43.592+05:302014-05-04T06:35:43.592+05:30தமிழிலு விஞ்ஞானக் கதைகள் நிறைய எழுதி அந்த கேட்டகரி...தமிழிலு விஞ்ஞானக் கதைகள் நிறைய எழுதி அந்த கேட்டகரியையும் பாப்புலராக்கியவர் சுஜாதாதான். படித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4877853423977713812014-05-04T04:47:37.025+05:302014-05-04T04:47:37.025+05:30வவ்ஸ்,
////எழுத்தாளன் என்கிறோம். ஏன் கொலையாளன் என...வவ்ஸ்,<br /><br />////எழுத்தாளன் என்கிறோம். ஏன் கொலையாளன் என்பதில்லை? கொலையாளி என்கிறோம், உளவாளி ஏன் உளவாளனாவது இல்லை. இதற்கெல்லாம் எங்கேயாவது விதி இருக்கிறதா? ////<br /><br />எழுத்தாளன் என்பது எழுத்தின் மீது ஆளுமை உடையவன் என்று பொருள். எழுத்தருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள வித்யாசம், ஆங்கிலத்தில் writerக்கும் authorக்கும் உள்ள வித்யாசம். கொலையாளி, உளவாளி,காவலாளி என்பதை அதனோடு ஒப்பிட இயலாது. கொலையைச் செய்த ஆள், உளவைச் செய்த ஆள், காவலை செய்யும் ஆள் போன்ற பொருட்களில் வரும். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88156001123801473212014-05-04T02:05:08.982+05:302014-05-04T02:05:08.982+05:30பெயர்ச்சொல் பற்றி நினைவில் இருந்து சொல்லி இருக்கேன...பெயர்ச்சொல் பற்றி நினைவில் இருந்து சொல்லி இருக்கேன், இதுவரை சும்மா இருப்பவர்கள் ,இனிமே தான் அப்படி இல்லைனு ஆய்வு செய்வார்கள், சரியான பெயர்ச்சொல் வகைகளை தேடி வச்சிக்கிறேன் ,உதவும்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57067584557036369722014-05-04T02:01:21.872+05:302014-05-04T02:01:21.872+05:30பாலகணேஷர்,
வழக்கம் போல பழைய பத்திரிக்கை தகவல்களை ...பாலகணேஷர்,<br /><br />வழக்கம் போல பழைய பத்திரிக்கை தகவல்களை பிரமாதமாக வெளிக்கொண்டு வந்திருக்கீங்க, இதுக்கெல்லாம் ஒரு பிரதி வச்சிருக்கிங்களா?<br /><br />சுஜாதா விசிறியாச்சே இல்லாமலா இருக்கும் அவ்வ்!<br /><br />#//எழுத்தாளன் என்கிறோம். ஏன் கொலையாளன் என்பதில்லை? கொலையாளி என்கிறோம், உளவாளி ஏன் உளவாளனாவது இல்லை. இதற்கெல்லாம் எங்கேயாவது விதி இருக்கிறதா? //<br /><br />பொதுவாக ஒலிநயம் பொருட்டு அப்படி சொல்லி இருக்கலாம்.<br /><br />கொலை - ல ஒலி , ஆள்- ஆளி -ள ஒலி, ஒரே சொல்லில் ல,ள என பயன்ப்படுத்தும் போது ஒலிநயம் வருது.<br /><br />ஆனால் எழுத்தாளன் என்பதில் , ல, ள என ஒரே சொல்லில் இல்லை.<br /><br />பெயர்ச்சொல் ஆறுவகையில் பெயர்ச்சொல் பகுபதம் என இருக்கு,இதனடிப்படையில் வினையாளணையும் பெயர்ச்சொல் , பெயர் சொல் போன்றவையும் இருக்கு.<br /><br />தொழிலாளி என்பதை தொழிலாளன் என எழுதலாம். ஒன்று வினையாளணையும் பெயர் இன்னொன்று தொழிலாகுபெயர் ,இரண்டுமே noun - பெயர்ச்சொல் தான்.<br /><br />எனவே கொலையாளன் , உளவாளன் எனவும் எழுதலாம், நம்ம மக்கள் தாங்களாக தான் பயன்ப்படுத்துவதில்லை.<br /><br />snake என்ற சொல்லை தானே serpent என்பதை விட அதிகம் ஆங்கிலத்தில் பயன்ப்படுத்துகிறோம், அப்படித்தான் தமிழில் சொற்களின் புழக்கம் குறைவதும்.<br /><br />இலக்கணப்புத்தகத்தில் அப்படிலாம் விதி இருக்கானு கேட்டிருக்கார் , ஏன் அவருக்கு தெரியாதா ,அப்படிலாம் பயன்ப்படுத்த தமிழிலக்கணத்தில் தடையில்லைனு, நன்னூலில் தெளிவாக தான் போட்டிருக்கு.<br /><br />சொந்தமா இப்படிலாம் சந்தேகம் எழும்பினாப்போல சொல்வோம்னு சொல்லியிருப்பார் போல :-))<br /><br /># உளவன் என்றால் ஸ்பைனு சொல்வது "நம்ம பயன்ப்பாட்டில்" பழகி வந்துடுச்சு ஆனால் அப்படி நேரடியாக பொருள் கொடுக்குதா? இல்லைனு சொல்லலாம்.<br /><br />உளவன் - உள் +அவன் = அங்கே இருப்பவன் , இன்சைடர் அவ்ளோ தான் ,இன்சைடர் கிட்டே இருந்து "இன்பர்மேஷன்" வாங்கினா தான் " ஸ்பை"<br /><br />எனவே சரியான சொற்பதம் "உளவறிதல்".உளவாளி , உளவன் எல்லாம் நாம சுருக்கிசொல்வது.<br /><br />நெடுநாள் உளனொருவன் இன்றில்லை எனும்<br />பெருமை உடைத்திவ் வுலகு"<br /><br />உளனொருவன் , உள்ளவன் ஒருத்தன் என குறிப்பிட்டால் உளனொருவன் , சும்மா சொன்னா உளவன் எனலாம்.<br /><br />இதுல உளவன் என்றால் உடையவன் என்ற இன்னொருப்பொருளும் இருக்கு.<br /><br />எனவே ரொம்ப குழப்பம் இல்லாமல் ஸ்பை என தமிழில் சொல்ல "ஒற்றன்" எனலாம் , வள்ளுவரே ஒற்றறிதல் என அதிகாரம் எழுதி இருக்காருள்ள!<br /><br />//இம்மாதிரியான ஆயிரக்கணக்கான வார்த்தைகள் நம் திவாகரம் பிங்கலம் போன்ற நிகண்டுகளில் உள்ளவை வழக்கொழிந்து போவதற்குமுன் அவைகளை தூசுதட்டி புதுப்பித்து கலைச் சொற்களாக பயன்படுத்த இயலும் என்பதை நான் எல்லா மேடைகளிலும் சொல்லக் கொண்டு இருக்கிறேன்.//<br /><br />திவாகர நிகண்டு,பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டுலாம் ரெஃபெர் செய்து பதிவு கூட எழுதுறோம் ,எந்த சுஜாதா ரசிகன் அதெல்லாம் படிக்கிறான்?<br /><br />இதுல சுஜாதா அப்போவே பேசிட்டார்னு சொல்லிக்கிட்டு "சினிமா" கதையடிக்கிறது தான் 'சுஜாதா ரசிகமணிகளுக்கு" இணையத்தில் இருக்கும் ஆகசிறந்த வேலை :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-168715770017748062014-05-04T01:06:18.807+05:302014-05-04T01:06:18.807+05:30கதையை படித்து அசந்து.. அதை படமாக பார்க்கையில் பிரம...கதையை படித்து அசந்து.. அதை படமாக பார்க்கையில் பிரமித்தது காட் பாதர்! ஜீவனை சிதைக்காமல் மொழி பெயர்ப்பதும் , கதையை படமெடுப்பதும் பெரும் கலை! bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47767896735566065342014-05-04T00:28:14.182+05:302014-05-04T00:28:14.182+05:30வணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?///நல்ல பகிர்வு!எனக்குப...வணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?///நல்ல பகிர்வு!எனக்குப் பெரிதாக வாசிக்கும் பழக்கம் இப்போது இல்லை.பகிர்வுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12645831170625803912014-05-04T00:16:32.429+05:302014-05-04T00:16:32.429+05:30உளவாளிக்கு ஒற்றன் என்றும் சொல்லலாமோ அண்ணே ?உளவாளிக்கு ஒற்றன் என்றும் சொல்லலாமோ அண்ணே ?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63662414622708462382014-05-03T22:30:41.570+05:302014-05-03T22:30:41.570+05:30தாத்தாவின் கருத்து அட...!தாத்தாவின் கருத்து அட...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com